வாசகர்கள் கருத்துகள் ( 44 )
NOTHING WRONG. ONE GRANDPA IS PUNDIT ANOTHER KHAN. WHERE HE BELONG TO. PUT THE BHARATH FIRST.
ராகுல் காந்தி முதலில் தான் பேசுவதை நினைத்து பார்க்க வேண்டும்.பாராளுமன்றம் ஏதோ பொதுக் கூட்டம் போன்று ராகுல் பேசுகிறார்.கண்ணடிக்கிறார்.ஊழையிடுகிறார்.பிரதமரை மிகவும் கேலியாக பேசுகிறார்.அதுமட்டுமல்ல.அவரது நடை உடை அனைத்தும் விளையாட்டு பையன் போன்றும் அவருடைய பார்வை ரவுடிகள் போன்றும் வெளிப்படுத்துகிறார்.அவர் எதிர்கட்சி தலைவர் என்பதை மறந்து பிளேபாய் ஆக தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.நிறைய ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள்.நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்துள்ள கார்ப்பரேட் நிறுவனக்கள் தனது கட்சிக்கு நன்கொடை தருவதில்லை என்கிற ஒரே காரணத்திற்க்காக அவர்களை தொடர்ச்சியாக குற்றவாளி போன்று அவமானப்படுத்துவது ஏற்புடையதல்ல. இம்முறை ஏ1,ஏ2 என்று குறிப்பிட்டு உள்ளார். இஅவர் நாக்கை அடக்கி கொள்ள வேண்டும்.அதுதான் இவருக்கு நல்லது.இல்லையென்றால் இது போன்ற அவமானங்களை அவர் சந்தித்துத்தான் ஆக வேண்டும்
அவர் அழகாக ஆதாரத்துடன்தான் பேசினார். இவர் மோதியைப்பற்றி அவதூறாக அடிக்கடி பேசுவதில் இது ஒன்றுமேயில்லை. அவர்கள் அழகாக ஆதாரத்துடன் பேசுவதுபோல் இவரால் முடியவில்லையே ௭ன்கிற ஆதங்கம்தான் தெரிகிறது.
ஊழலில் ஊறித் திளைத்து ருசி கண்ட திருட்டு பூனைகள் இப்போது வாய்ப்பு தேடி தவிக்கின்றன
ஆமாம் 175000000000 கோடி ஊழல் இல்லை அதற்கும் மேல் கொள்ளை, பகல் கொள்ளை.
It is a professional hazard. You want to become PM of country get some brickbats you will know reality
நீ எத்தனை முறை பிரதமரை அவமானப்படுத்தியுள்ளாய் பப்பு. உன்னை அப்படி அவமானப்படுத்தியிருந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
தவறாக தெரிந்தாலும் ... இந்த .... எதிர்கட்சி தலைவர் 140 கோடி மக்களுக்கும் என்ற சிந்தனை இல்லாத..
நீ மற்றவர்களை கிள்ளுக்கீரையாகவல்லவோ நினைக்கிராய்
ராகுல் பேசியது இதுதான் உண்மையான அரசியல். எல்லாரும் திக்குமுக்காடவைக்கிறது
அடேங்கப்பா இதுவரைக்கும் இவரு அவமானப்படவே இல்லையாம். குடும்ப அரசியல், வாரிசு அரசியல் சாக்கடையில் ஊறித்திளைத்த ராகுல் நம்ம ஸ்டாலின் போலவே ஒரு கடைந்தெடுத்த படிப்பறிவில்லாத தத்தி, தற்குறி. பாராளுமன்றத்தில் வாய்க்கு வந்தததை பினாத்துகிறார். கேள்வி கேட்டுவிட்டு அதற்கான பதிலை கேட்காமல் ஓடி ஒளிவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சென்ற ஆட்சி காலத்தில் ரஃபேல் ரஃபேல் என்று டிராமா போட்டார், எடுபடவில்லை சுப்ரீம்கோர்ட் அழைத்து செருப்பால் அடிக்காத குறையாக வார்ன் செய்தவுடன் அப்படியே விட்டுவிட்டு அப்பீட் ஆனார். நேஷனல் ஹெரால்ட் வழக்குல ஆட்டயப்போட்ட இவுங்கம்மாலயும் இவரையும் தூக்கி உள்ளே போடாமல் வெளியே விட்டு வைத்திருப்பது அரசின் தவறு.
Fantastic comment Time for Rahul and Sonia to go to jail
மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4