வாசகர்கள் கருத்துகள் ( 23 )
உச்சப்பஞ்சாயத்தார் கள்ளன் மந்திரியாக ஆட்சியில் இருக்கலாம் என்பது போல செயல்பட்டு மானத்தை வாங்குகிறது.
உச்ச கோர்ட்டுக்கும் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்காது .... செந்தில் பாலாஜியைப் பிடிக்கும் .....
ரவியை பிஹாருகே அனுப்பி வைக்க வேண்டும். அவர் அங்கு உள்ள மக்களுக்கு அறிவை புகட்டினால் போதும். தமிழகம் போல் அறிவார்ந்த நாட்டுக்கு அவர் தேவை இல்லை.
எங்கள் வரி பணம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
கவர்னருக்கு அவரது அலுவலில், அதிகாரத்தில் சுப்ரீம் கோர்டோ வேறு எந்த கோர்டோ உத்தரவு போடவே முடியாது. அப்படி போட்டிருந்தால் உத்தரவு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. செல்லாது. பாராளுமன்றம் கண்டனம் செய்யலாம்.
கவர்னருக்கு முக்கிய உத்தரவு போடவில்லை உச்ச நீதி மன்றம், கண்டித்திருக்கு அதை ஏன் தினமலர் சரியாக வெளியிடவில்லை ? கவர்னர் ஏன் தாமதம் செய்கிறார் என்றும் இப்போது திடீரென்று மொழி பெயர்ப்பு ஏன் கேட்கிறார் ? என்று தெளிவாக கேட்டிருக்கு?இவ்வளவு நாள் என்னதான் வேலை பண்ணினார்? ஆக குற்றம் சாற்றப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார், மக்கள், நீதி, எதைப்பற்றியும் கவலை இல்லை, எனக்கு அதிகாரம் இருக்கு, என்னவேனாலும் பண்ணுவேன் என்கிற தோரணை தான் தெரிகிறது. கவர்னர் பதவிக்கு முற்றிலும் பொருத்தமில்லாத வேலை செய்கிறார் .
அப்போது செந்தில் பாலாஜியை அமைச்சர் ஆக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று சொன்ன போது நீதிமன்றம் தூங்கிக கொண்டு இருந்ததா? இப்போது அவர் அமைச்சர். இப்படி குற்றவாளிகளுக்கு சப்போர்ட் செய்தால் திமுக காரன் சொன்னது போல நீதிபதிகளாக இருப்பது திமுக காரன் போட்ட பிச்சை தான் போல் இருக்கிறது
பா.ஜ. ஆதரவாளர் என்றாலே அந்த வழக்கின் கதி என்ன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிந்து விட்டது.
ஆளுநருக்கு ஆணையிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை
இவனுங்க அறிவை மாட்டு கோமியத்துக்கு அடகு வெச்சவனுங்க
அப்படி நீதி மன்றங்களுக்கே அப்பாற்ப்பட்ட எத்தனை சர்வாதிகாரிகள் இந்த நாட்டில்? மாநிலத்துக்கு ஒருவனென்றால் இவங்களுக்கு மேலாக ஒருத்தன் பிரதம சர்வாதிகாரியா மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்களோ?
ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் உள்ள பிஜேபி விசுவாசி. அவர் மீது நடவடிக்கை எடுத்து அரசியல்பழிவாங்கலில் திமுக இறங்குகிறது. கவர்னர் அனுமதி கொடுக்க மாட்டார். சுப்ரிம் கோர்ட் கவர்னர் பக்கம் தான் விரைவில் தீர்ப்பு சொல்லும் என்பதில் சந்தேகமில்லை. மத்தியில் பிஜேபி இருக்கும்வரை, தமிழகத்தில் அரசியல் பழிவாங்கல் நடக்க வாய்ப்பில்லை. இப்படித்தான் சீமான் மீது திமுக வழக்குபோட்டது. சுப்ரிம் கோர்ட் விடுவித்தது.
உச்ச நீதிமன்றம், உச் ... ராஜேந்திர பாலாஜி.