வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சொத்துக்களை மட்டும் முடக்குவது வெட்டி வேலை. கில்லாடி வேலை செய்தவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சுற்றித்திரிகிறார்... அதுவும் எம்பியாக. இது தலைகுனிவு.
ஏடு கொண்டல வாடா. வெங்கடரமணா. கோவிந்தா. கோவிந்தா.. கோவிந்தா...
சிதம்பரம் ,கார்த்தி இருவரும் யோக்கிய புண்ணாக்கு எல்லாம் இல்லை
திருட்டு கும்பலின் அடுத்த தலைமுறை!! நம்முடைய சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி இதுவரை தப்பி விட்டனர்!! இன்னும் நிறைய சட்ட போராட்டம் நடவடிக்கை தேவை இவர்களை உள்ளே போட!! நீதி வெல்லுமா இந்த கலி காலத்தில்?.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ , தீர்ப்பு வருவதற்கு. மோசமான நீதி துறை. பணம் இருந்தால் நீதி துறையும் தலை வணங்கும்
யப்பா யப்பா 54 கோடி.... எம்மாம் பணம். இதை விட்டா அவரு சாப்பிட கூட காசு இருக்காது. என்னா பண்ணுவாரோ பாவம்.
என்ன ஒரு dravida முட்டு எவரையும் காணோம்...?
வாங்கும் 200 ரூபாய்க்கு எவ்வளவு தான் முட்டுக்கொடுக்க முடியும்
கொள்ளையடித்துவிட்டு அவ்வப்போது பிஜேபியை ஆதரித்து பேசினால், கேஸில் இருந்து தப்பித்துவிடலாம் என்று கனவு கண்டார். பிஜேபியில் ஆட்சியில் பிஜேபிக்காரர் ஊழல் செய்தால் கூட தப்பிக்க முடியாது.
சொத்துக்களை மட்டுமே முடக்கினால் போதாது
இவ்வளவு கொள்ளை அடிச்சவர்கள் எப்படி தான் பரம யோக்கியன் போல பேச முடிகிறதோ. நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.