வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கடந்த ஆறு மாதங்களாக கோவை மாவட்டத்தில் பலருக்கு வாத நோய் ஏற்பட்டு வீட்டில் படுத்துக் கொண்டு உள்ளார்கள்.... சிலர் வீதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறார்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை போல்... அறிகுறி தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் தப்பித்து விடுவர் இல்லை என்றால் படுத்த படுக்கை தான்.... இவர்கள் நாம் சொல்வதை கேட்க மாட்டார்கள் ஆக பார்த்துக் கொள்ள வேலைக்கு ஆட்களை போட்டால் மாதம் ரூபாய் இருபத்து ஐந்து ஆயிரம் கேட்கிறார்கள், இவர்களின் சேவையும் மகா மட்டம்.. தற்போதைய வேலை வாய்ப்பு இது தான்... கொரோனா ஊசியா? நெஞ்சு வலியா? சிறுநீரக பாதிப்பா? முழங்கால் வலியா என்ன காரணம் என்று புரியாத புதிர் போல் உள்ளது.
தடுப்பூசி போட்டதால்தான் இத்தனை கோடி மக்களைக் காப்பாற்ற முடிந்தது. AYUSH உட்பட எல்லா வகை மருத்துவத்திலும் பக்க விளைவுகள் இருக்கலாம். அதற்காக உலகையே அழிக்கக்கூடிய ஒரு பெருந்தொற்றைத் தவிர்க்க தடுப்பூசி போடாமல் இருக்க முடியாது
பெண்களுக்கு வராத heart attack வந்து இறக்கிறார்கள். மருந்துகள் கொடுக்கும் முன் B.P, Diabetes இருக்கா என்று கேட்பவர்கள், கேட்காமலேயே கட்டாயப்படுத்தி தடுப்பூசிகள் பெரியவர்களுக்கு போடப்பட்டிருக்கின்றன. இதனால் தடுப்பூசி போட்டவர்கள் Blood Pressure யை கட்டுக்குள் வைத்திருங்கள்.
கோவிட் தடுப்பூசி ஒவ்வொன்றும் கூடுதலான சேதத்தை ஏற்படுத்தியவை - ஆனால் உயிர் போகாத அளவுக்கு பார்த்துக்கொள்ளும் என்பது ஆறுதல்.. சர்வதேச அளவில் ஜனத்தொகையை குறைக்க கம்முனிச விஞ்ஞானம் பயன்படுத்திய வைரஸ் தொழில் நுணுக்கத்தில் சிக்காமல் தப்பியது தடுப்பூசியின் வரப்பிரசாதம் - ஆனால் அதை ஒரு சாபமாக நினைப்பது ஒரு வகை திராவிட விஞ்ஞானம்.
ஆளுநரும் ஜனாதிபதியும் எல்லா முடிவுகளையும் 3 மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும் . அதற்கு பல நாட்டு சட்டங்களையும் உச்சநீதி மன்றம் மேற்கோள் காட்டுகிறது சிங்கப்பூர் உட்பட . ஆனால் அந்நாடுகளில் வழக்குகளின் தீர்ப்பை வழங்கும் அவகாசத்திற்கும் நீதிமன்றங்கள் உட்பட வேண்டிய சட்டங்கள் உள்ளன. அவற்றை நம் நீதி மன்றங்கள் ஏற்குமா? துணை ஜனாதிபதி கூறுவதில் சில உண்மைகள் உள்ளன