வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இது போன்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்து தலைமறைவானால் குற்றவாளிகளுக்கு வாதாடிய வக்கீல்கள் மற்றும் ஜாமீன் கொடுத்த நீதிபதிகளை குற்றவாளி திரும்ப கிடைக்கும் வரை சிறையில் அடைக்க வேண்டும்.
அவர் பெயர் பிஸ்டல், பெயருக்கேற்ற தொழில் செய்கிறாரா அல்லது அந்தத் தொழில் செய்வதால் வந்த பெயரா?
ஏன் ஜாமீன் கொடுக்கப்பட்டது ?. நாம் மிகவும் ஆபத்தான சூழலில் வாழ்கிறோம்.
ஆமாம்....பாவம்..
இவன் உயிரோடு இருக்க எந்த அருகதையும் அற்றவன் , பின்னாளில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இவனுக்கு ராஜமரியாதை கொடுப்பார்கள் , கோவையில் பார்த்தோமே கொடியவன் பாஷா அரசு மரியாதை போன்று நடத்தப்பட்டதை ,