வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நான் ஒரு இந்தியன் என பெருமை கொள்ள செய்யும் இந்திய ராணுவத்திற்க்கு இன்றைய நாளில் மிக பெரிய சலுயூட்
உள்நாட்டிலேயே மதம், மொழி, அர்பன் நக்சலைட் என்று சில தீவிரவாதிகள் நாட்டை சீர்குலைக்க திட்டம் போடுகிறார்கள். அவர்களை ஒடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.
தேச துரோகின்னு பெயர மாத்திக்க
அனைத்து முப்படை வீரர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நமஸ்காரங்கள் மற்றும் மகரசங்கராந்தி வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்.
வெளிநாட்டு பாதுகாப்பு நல்ல நிலையில் உள்ளது. நம் நாட்டு பிரதமர் வெளிநாடுகளுக்கு சென்று வருவதால் அமெரிக்காவை தவிர மற்ற நாடுகள் நட்புரீதியில் உள்ளன. அமெரிக்காவும் சிறுது சிறிதாக மாற்றிக்கொள்ளும் இதுபோல் நம் நாட்டு பிரதமர் உள்நாட்டில் பரவலாக விசிட் செய்யவேண்டும். தேசிய உணர்வு வளரும். இதுபோல் காங்கிரஸ் கட்சி தேசிய தலைமை குடும்ப தலைமையை தவிர்த்து நாடுமுழுவதும் செல்லவேண்டும். இல்லையெனில் தேசியம் என்ற வார்த்தை காணாமல் போகும்.
எது உங்கள் ஊரில் தேசியம் இரண்டாவது வரி செலுத்தும் TN க்கு வெறும் 7057 கோடி வரி பகிர்வு, வரி குறைவாக செலுத்தும் UP க்கு 31039 கோடி, அதாவது வரியே செலுத்தாத UP MP BEEHAR 3 மாநிலம் 62024 கோடி, அனால் வரி அதிகம் செலுத்தும் தென் நாட்டிற்கு மொத்தம் 27336 கோடி இது தான் உங்க தேசியம் சிரிப்பா சிரிக்குது , இவர்கள் பணத்தில் அவர்களுக்கு சொகுசு ரோடு எல்லாம்
முதலில் உங்க பார்லிமென்ட் அட்டாக் நடந்ததே அப்போ என்ன பண்ணினீர்கள்
உங்க பார்லிமென்ட் இல்லை.. பார்லிமென்ட் அனைவருக்குமானது. தேசவிரோதிகளுக்கும் அதுதான் மக்களவை.. மக்களவையைப் பாதுகாக்க அதற்கென சி ஐ எஸ் எஃப் இருக்கிறது... எல்லையைப் பாதுகாக்க பி எஸ் எஃப் இருக்கிறது.. ராணுவத்தின் பணிகள் வேறு ..