வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மணிப்பூரில் உள்ள அனைத்து மத அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும், குறிப்பாக மிஷனரிகளின் தகவல் தொடர்பு மற்றும் வங்கிக் கணக்குகளை தொடர்ந்து மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.
இதை ஏன் முன்பே செய்யல? சரி இப்பவாவது முழுமூச்சோட மொத்தமா எல்லா பிரிவினை வெளிநாட்டு தீவிரவாதிகளை தீர்த்துக்கட்டினால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரலாம். தொடர்ந்து செய்வார்களா?
What about medias in T.N. No one us speaking about this
தமிழ் வாழ்க
Now what Mr.stalin and other are saying about Manipur
ராகுல் பிரியங்கா அடுத்த வாரம் போறாங்க
தமிழகத்திலும் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதைச் செய்திகள் காட்டுகின்றன ... ஏற்கனவே வெடித்தது குண்டல்ல , சிலிண்டர்தான் என்கிற சர்ச்சையும் எழுந்த மாநிலம் ..... ஆனால் அமித் ஷா திமுகவுடன் ஆனந்தக்களிப்பு கொண்டு இருப்பதால் கண்டுகொள்ளப்பட மாட்டாது .....
டிரம்ப் POTUS ஆனாதிலிருந்து பப்பு ஜி இருக்கற இடமே தெரியலையே
கனியக்காவை உடனே அங்கே எரியும் மெழுகுவர்த்தியோடு அனுப்பவும்
அமெரிக்காவில் டிரம்ப் பதவிக்கு வந்தவுடன் Deep state ஒழிந்து மறைந்து விட்டது இதுவரை மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கு அங்குள்ள தீவிரவாதிகளுக்கு அமெரிக்காவின் சோரோஸ் கொடுத்து வந்த ஏராளமான டாலர் பணம் சுத்தமாக நின்று விட்டது மேற்கொண்டு தீவிரவாதத்தை தொடர செலவுக்கு பணமில்லாத காரணத்தால் அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் வேறு வழியின்றி இந்திய ராணுவத்திடம் சரணடைந்தும் ஏராளமான ஆயுதங்களை ஒப்படைத்தும் வருகிறார்கள் எனவே மணிப்பூரில் இனிமேல் வன்முறைக்கு வழியில்லை. காங்கிரஸ் இனிமேல் மணிப்பூரில் குழப்பம் விளைவிக்க வேறு வழியை தேட வேண்டும்.
மணிப்பூரை வைத்து இனி காங்கிரெஸ்ஸோ த்ரவிடியவோ அரசியல் செய்ய முடியாது