வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மமதையில் இவரின் ஆக்கிரமிப்பு...ராணுவ இடத்திற்கே இப்படி என்றால் சாமானியன் நிலை...bulldozer வைத்து தகர்த்து எறியுங்கள். எதையும் முளையிலே கிள்ளி எறிய வேண்டும். வெளிநாட்டு தீவிரவாதத்தை விட உள்ளூர் நாச காரிகள் மிகவும் ஆபத்தானது
ராணுவம் மேடையை தான் அகற்றியது. மேற்குவங்க மக்கள் இந்த அம்மாவையும் TMC கட்சியையும் அகற்றும் நேரம் வந்துவிட்டது
Didi govt to be dismissed for united india if PM not taking action another jammu and Kashmir is surr
ராணுவமும் பாஜாவின் அரசியல் ஏஜெண்டாக மாறி பலநாட்கள் ஆகிவிட்டது. நாட்டில் அறிவிக்கப்படாத சர்வாதிகார ராணுவ ஆட்சி நடக்கிறது என்பதை ஒரு சில புல்லுருவிகள் தவிர அனைவருக்கும் தெரியும்
ரோஹிங்கியாவுக்கு கோபம் வருவது இயற்கைதானே
முட்டாள்தனமான பதிவு
உங்களுக்கு மூளை மங்கி விட்டது என்பது நன்றாக தெரிகிறது திமுகவின் கொத்தடிமையே.
ராணுவ பணியில் சுப்ரீம் கோர்ட் தலையிடுவது நல்லது அல்ல. சிறு வயதில் ஒரு ராணுவ ஜீப் முன்பு இரு புல்லட்டில் ராணுவ வீரர்கள். அந்த ஜீப்பை நீதிபதி, கலெக்டர் போன்ற எந்த உயர் அதிகாரியும் முந்தி செல்ல முடியாது என்றனர். அவ்வளவு மரியாதை. பிரதமர் மோடி மேற்கு வங்கம் வரும் போது எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்பதை நீதிமன்றம் வேடிக்கை பார்பது தவறு. பிரதமர் பதவியின் மாண்பை முறைபடுத்தும் கடமை நீதிமன்றத்திற்கு உண்டு.
போலீஸ் கமிஷனரிடம் தகவல் தெரிவித்து விட்டு முறையாக தான் மேடையை ராணுவத்தினர் அகற்றி உள்ளனர். இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் அவசர தேவை இல்லாமல் பிற மாநில பயன்பாட்டிற்கு உபயோகிக்க கூடாது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் இந்திய குடிமகன் இல்லையா? எப்படி அகதிகள் நிலை அடைவர்.வெளிமாநிலங்களில் துன்புறுத்தல் என்பது பொய். அங்கு புகார் பதிவு இருக்கும்.
இப்படி ஒரு தரம் தாழ்ந்த முதல்வரை மேற்கு வங்காளம் இது வரை கண்டதில்லை .. இவர் ஒரு தேசத்துரோகி மட்டுமல்ல மிக பெரிய வில்லி நடிகை
காங்கிரஸ் பாரதத்தை ஆண்ட போது எதிர்கட்சி ஆட்சியைக் கவிழ்க்க என்ன முகாந்திரம் இருந்ததோ இன்று அதைவிடக் கொடிய தேசவிரோத காரணங்களை மமதா ஆட்சி உண்டு பண்ணியுள்ளது. ஒட்டு மொத்த கள்ளக்குடி ரோஹிங்கியாக்களும் இவளது ஆட்சில பாரதம் முழுதும் திட்டமிட்டு பரவப்பட்டனர்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அகதிகள் வெளி மாநிலங்களில் துன்புறுத்தப்படுவதாக குறிப்பிடுகிறார் மம்தா. சொந்த மாநில மக்கள் ஏன் அகதிகளாக வேறு மாநிலத்திற்கு செல்கிறார்களென கேள்வி எழுவதை அவர் உணரவில்லையா? அல்லது வங்கதேச மற்றும் ரோஹிங்க்யாக்களை சொந்த மாநில மக்களாகக் கருதுகிறாரா மம்தா?