வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாஜகவின் சாதனை மக்களிடம் பரப்ப வேண்டும்
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
ஷியோபுர்: மத்திய பிரதேசத்தில் குனோ தேசிய பூங்காவில் ஆஷா பெண் சிவிங்கிப்புலி மூன்று குட்டிகளை ஈன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஐந்து பெண் சிவிங்கிப்புலிகள் உட்பட எட்டு சிவிங்கிப்புலிகளை, ம.பி., மாநிலம் ஷியோபுர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், கடந்த ஆண்டு செப்., 17ல், பிரதமர் மோடி திறந்து விட்டார். இந்நிலையில் ஆஷா என்ற பெண்சிவிங்கிப்புலி மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அதன் புகைபடங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாஜகவின் சாதனை மக்களிடம் பரப்ப வேண்டும்
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1