வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ஏகாதசி சனிக்கிழமை இறப்பு OM Namo Narayana
பக்தியும் இருக்கணும். அதே சமயம் பத்திரமாகவும் இருக்கணும்.
RIP. மக்கள் திருந்த வேண்டும். கடவுளை காண விரும்புகிறேன் என்ற வேகத்தில் தள்ளு முள்ளு, அடித்து கொண்டு முன்னேறுவது, வரிசையை கடை பிடிக்காமல் இருப்பது இதற்கு காரணம்.
சிபிஐ விசாரணை தேவை னு ஒருத்தனும் கூவ காணோம்
இதென்ன அரசியல் கூட்டமா சிபிஐ விசாரணைக்கு
பக்தர்கள் ஆன்மா சாந்தி அடைய ஆழ்ந்த இரங்கல் தமிழகம் என்றால் அரசை குறை சொல்ல முடியும் அங்கே முடியாது
அங்கே நடப்பது முன்னேற்ற அரசாங்கம். தமிழகத்தில் நடப்பது ஒரு குடும்பத்துக்காக நடத்தப்படும் ஊழல் அரசாங்கம்.
சந்திரபாபு குடும்பத்தில் எத்தனை பேர் அரசியலில் இருக்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமா இல்லை என்றால் தெரிந்து கொள்ளவும்
முருக்கா, தமிழகத்தைப் போல நாட்டை/ அரசியலை/பொதுவாழ்வை நாசம் செய்வது, வேறெங்கும் இல்லை.
அடிமைகள் புத்தி அவ்வளவு தான். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி. கள்ள சாராய மரணம் போன்றவை
நம் இந்துக்களுக்கு தான் இவ்வாறு அடிக்கடி நடக்கிறது. ஏனென்றால் நம்மிடம் வரிசையாக சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஒழுக்கம் இல்லை. எல்லாருக்கும் அவசரம்.
அணில் அண்ணன் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது
பைத்தியக்காரனா நீ
இதுமாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் அரசும் தேவசம் போர்டும் சேர்ந்து செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். மக்கள் வழிமுறைகளை பின்பற்றி கூட்ட நெரிசலை தவிர்க்கவும்.
எங்கள் ஊரில் 41
முதல்வர் பொறுப்பா ?.