வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தேர்தலில் அனுதாப ஓட்டுக்களை பெற்று வாகை சூட்டலாம் என்று நினைக்கிறார் . இந்த அம்மா அதிஷி சொல்றார் கஜ்ரிவால்தான் முதல்வர் . நான் ஒரு டம்மி தின்று பறை சாற்றிக்கொள்கிறார் . இவர் தேவையா ? தன்னிச்சையாக இயங்கமுடியாத நிலையில் இது தேவையில்லையே . அதுசரி அந்தம்மா அதான் கஜ்ரிவால் மனைவி என்ன ஆனாங்க ? அவரைத்தான் கொண்டுவருவதாக இருந்தார் . என்னமோ நடக்கிறது .
இவளது ஒரே Qualification she talks against Modi and BJP since she had been elected as Finance minister just 1 year ago
ஆக ஆக , கெஜவால் கட்டுப்பாட்டில் ஆதிசி இல்லை ஆதிசி கட்டுப்பாட்டில் கெஜாவால் - ஆனால் உண்மையில் ஆதிசி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறாரோ ? . . அப்போ கடந்த கால டிராமாக்கள் எல்லாம் வேறு எங்கிருந்தோ , ஆதிசி என்ற ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கப்பட்டதோ ? , கெஜவால் , சிசோடியா எல்லாம் கைது செய்யப்பட்டது , இதற்காகத்தானோ ? , டௌட் மேல டௌட் வந்துக்கிட்டே இருக்கே
இரு பெரும் தலைவர்கள் சிறையில் இருந்தபொழுது எதிர்ப்புகளை சமாளித்து ஆட்சியை திறம் பட நடத்தினார். ,அதன் விளைவே முதல்வர் பதவி
இரு பெரும் திருடர்கள் ன்னு போடுங்க. அண்ணா ஹஸாரே வெறுத்துப் போயுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆசிப் முஹம்மது ஃகான் ஒரு பொதுக் கூட்டத்தில் இவரது மதப் பிரச்சினையை எழுப்பினார், அதில் கட்சி வேட்பாளர் அரவிந்தர் சிங் லவ்லியும் கலந்து கொண்டார். அதிஷி கூறினார்: “ஆம் ஆத்மி அரசாங்கத்தின் வேலையை அவர்களால் கேள்வி கேட்க முடியாது மற்றும் அவர்கள் தங்கள் சொந்த வேலையைப் பற்றி பேச முடியாது. இதனால்தான் என் ஜாதி, மதம் குறித்து பொய் பரப்பி வருகின்றனர். லவ்லி தனது டெபாசிட்டை இழக்கப் போகிறார் மற்றும் தோல்வியை ஏற்றுக்கொண்டார் என்பதை இது குறிக்கிறது, ”என்று அவர் கூறினார். ஆகஸ்ட் 2018 இல், பிஜேபியின் உத்தரவின் பேரில், அவர் ஒரு கிறிஸ்தவர் என்று கூறப்படும் கிசுகிசு பிரச்சாரத்திற்குப் பிறகு, சமூக ஊடக சுயவிவரங்களிலிருந்தும் அனைத்து விளம்பரப் பொருட்களிலிருந்தும் அதிஷி தனது குடும்பப்பெயரை கைவிட்டார்.
சோரோஸ் அடிவருடி ஆளிடம் தலைநகர் சிக்குகிறதே.
Congratulations ...
எதுக்கு
தாற்காலிக நிரந்தர முதல்வரா அல்லது நிரந்தர தாற்காலிக முதல்வரா? ஏனெனில் கெஜ்ரி தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பில்லை.
மாப்ள அவுருதான் - ஆனா ரிமோட் வேற இடத்துல
இந்த அம்மா கேஜ்ரிவால்லின் அடிமை.மன்மோகன்சிங் பிரதமராக இருந்த நாட்களில் அவருக்கு பின்னால் இத்தாலி சோனியா ஆட்சி செய்த மாதிரி கேஜ்ரிவால் ஆட்சி செய்வார் இது தான் நடக்க போகிறது.