வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஆழ்ந்த ஆராயாமல் மேலோட்டமாக பொதுவாக யாரும் கருத்து கூறவில்லை கண்டிப்பாக அந்த பங்களாதேஷ் முஸ்லிம் கிரிக்கெட் வீரனுக்கு கொடுக்கப்பட்ட பணம் தீவிரவாதத்திற்கும் பங்களாதேஷின் சிறுபான்மையினரை அழித்து ஒழிப்பதற்கும் தான் பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
இந்துக்களை தாக்கி கொன்றதற்கு ஏதாவது விரலையாவது இவர்கள் அசைத்தார்களா ? எல்லாம் ஓட்டு வங்கி அரசியல். இதைத் தான் காங்கிரஸ் சுதந்திரத்திற்கு முன்னும் பிறகும் செய்து வருகிறது.
சரிங்க இந்தியாயவை பற்றி பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் மோசமான கருத்து சொல்கிறார்களே ? ஏட்டிக்கு போட்டி என்று வைத்துக்கொள்ளவிட்டா லும் சாதாரண மக்களுக்கு வரும் இயல்பான கோவத்தின் வெளிப்பாடுதான். ஹிந்துக்கள் கொல்லப்படுவதை குறித்து ஷாருக் கான் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை. நியாயம் பொதுவாக இருக்கவேண்டும்.
ஷாருக் செயலை ஆதரிப்பதன் மூலம் வங்க தேச ஹிந்துக்கள் மீது தாக்குதலை சசி ஆதரிக்கிறாரா?
முதலில் உன் பெண்டாடியை எப்படி மதிக்க வேண்டும் என்று தெரிந்து அப்புறம் ஊருக்கு அட்வைஸ் பண்ணு.
சரி, ஆனா இங்க இருக்கிற மதச்சார்பின்மை கட்சி ஆளுங்க ஒருத்தரு கூட பங்களாதேஷில் ஹிந்துக்கள் மீது நடக்கும் காட்டுமிராண்டி தாக்குதலுக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே.
அடி உதை வேறே.. காசு, துட்டு வேறே. இதெல்லாம் சம்பந்தப் படுத்தக் கூடாது.
ஷாருக்கான் உட்பட இஸ்லாமியர் பெரும்பாலோனோருக்கு தேசப்பற்றை விட மதவெறி தான் அதிகமாக இருக்கிறது . தேசம் பாதுகாப்பாக இருந்தால்பட்டுமே நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம்
"நமது அண்டை நாடுகள் அனைத்தையும் தனிமைப்படுத்தும் நாடாக நாம் மாறினால், அவர்களில் எவருடனும் யாரும் விளையாட முடியாது. பிறகு எப்படி நன்மை பயக்கும். இது முற்றிலும் விளையாட்டு முடிவு. இதில் அரசியல் வர அனுமதிக்கக்கூடாது." தர்க்க ரீதியாக இது சரியே ஆயினும் அந்த விளையாட்டு வீரர் பணம் படைத்த பிறிதொரு மனிதர் தன்னையொரு பந்தயக் குதிரை போல ஏலத்தில் எடுக்க அனுமதிக்கிறார் என்பது அவமானம் என்று அவர் நினைக்க வேண்டும். ஆனால், இதில் முதலீடு செய்யப்படுவது பெரும்பாலும் கறுப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதாலும் செயல்பாட்டில் இதுவொரு சூதாட்டம் என்பதாலும் கண்கணிக்கப்பட வேண்டியது என்பதோடு அவசியமானால் தடுக்கப்பட வேண்டிய ஒன்றுமாகும்
தன்னை ஒருவர் பாதையை குதிரைபோல ஏலத்தில் எடுக்கிறார்கள் என்றால் IPL அல்ல உலகில் இருக்கும் முக்கிய விளையாட்டுகள் கிரிக்கெட், உதைபந்தாட்டம், கூடை பந்து விளையாட்டு போட்டிகளை தடை செய்யப்படணும். இதுஇல் பாதிக்கப்படுவது ரசிகர்களே போட்டி, பணம் போன்றவற்றால்
ஓட்டு பிச்சைக்காக காட்டுமிராண்டிகளுக்கு முட்டு குடுத்தால் பப்பூகானின் நிலைமை தான் ஏற்படும்