வாசகர்கள் கருத்துகள் ( 20 )
It may be, but it seems like no brain at all.
நம்பிட்டோம் அய்யா
எங்க தெருவுல கூட ரெண்டு பஞ்சாயத்து இருக்கு, சார், வருவீங்களா?
ஐயா அறிவாளியாக பேசுவதாக நினைத்து மக்களை ஏமாளி ஆக்க நினைக்காதீர்கள். இது போல் செய்வதை நிறுத்தினாலே கட்சி நன்றாக வளரும். எப்ப தான் நீங்கள் திருந்தி கட்சியை வளர்க்க போகிறீர்களா.
ஐயா மக்களை சந்தித்து,அவர்களை நம்பி அரசியல் செய்யுங்கள் .தனி மனிதரை நம்பினால் கட்சி கண்டிப்பாக வளராது.நீங்கள் வளரலாம்.தூதுவர் மேலும் வளரலாம்.தடத்தை மாற்றி,தடம் புரள செய்யாதீர்கள் ,
குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி, நல்லவர், வல்லவர், ஒன்றும் தெரியாத அப்பாவி. ஹி...ஹி...ஹி...
பசுத்தோல் போர்த்திய புலி என்றும் சொல்லலாமே!
குருமூர்த்தி புகுந்த வீடு ,அதிமுக நயவஞ்சக கைக்கூலி ,தமிழக பாஜகவை நடுத்தெருவில் நிறுத்திய அள்ளக்கைகள் ,அண்ணாமலை நல்லவராக இருந்ததால் இந்த அயோக்கியர்களிடம் இருந்து விலக காரணம். பாஜக ஒரு சீட்டு கூட வெற்றிபெற வாய்ப்பில்லை, நோட்டாதான்
சுருக்கமாக சொன்னால் political புரோக்கர். சோ ஆரம்பித்த மகத்தான பத்திரிகை இவர் கைக்கு சென்றது துரதிருஷ்டம்.
இவர்கள் கூட்டணிக்கு உதவினால் அதற்கு பெயர் தேசியவாதி குடும்ப கட்சி என திமுகவை விமர்சிக்கும் இவர்கள் அன்புமணி ராமதாஸ் என்ற இருவரை இனைக்க சொல்வது வேடிக்கை ஆகும்
கொஞ்சம் திரும்பி பாப்போமா? தி மு க வை ஆரம்பித்தது யார்? அந்த கட்சியை ஆட்டைய போட்டது யார்? அது பொதுக்கட்சியாக இருந்ததை குடும்பக்கட்சியாக மாற்றியது யார்? தி மு க தீய மு க வாக மாறியது யாரால்? அதே சமயம் பா மா க வை தோற்றுவித்தது அவர் குடும்பம். இதனால் பெரிய குழப்பங்கள் இல்லை. அதாவது ஒரு பப்ளிக் கம்பெனியை ஒரு சாதாரண அலுவலர் திருடி மிரட்டி குழப்பத்தை உருவாக்கி ரௌடிசம் செய்து பொதுச்சொத்தை ஆட்டைய போட்டாரென்றால் என்ன சொல்வீர்களோ அதே தான் தி மு க. புரிந்தால் சரி.
உண்மை வலிக்கும்