வாசகர்கள் கருத்துகள் ( 3 )
Auto drivers in Bangalore and in other cities in Karnataka, majority of them belongs to minority group and they are well organised politically and groupwise, they are supported by their political masters in ruling or opposition, hence they behave unruly.
காரை நேசிக்கும் ஒவொருவருக்கும் நமது காரை ஒருவர் சேதப்படுத்தும் தான் அந்த வலி தெரியும், இதில் திராவிட் விதிவிலக்கல்ல. ரோட்டல நிறைய idiot இருகாங்க. டிரைவர் லைசென்ஸ் வெச்சிக்கிட்டு டிரைவர் னு பண்ற லூட்ட தாங்கமுடியால. ஆட்டோ காரன் எல்லாமே நல்ல கார இருந்தா இடம் நிறைய இருந்தாலும் வேணும்னு காரை உரசி சேதப்படுத்தி நிப்பானுக. எனக்கு ரெண்டு மூணு வாட்டி சென்னை ல நடந்து இருக்கு. ஆட்டோ காரன்கிட்ட சேதத்துக்கு பைசா வாங்கமுடியாது. ரெண்டு மிதி, போலீஸ் கேஸ் ஆனா 5கே போலீஸ் க்கு குடுத்து போலீஸ் காரன் கையாலே ஆட்டோ டிரைவர் ரா நாலுசத்து, இதுதான் ஒரே சொலுஷன்
பெங்களூரில் ஆட்டோவினர் செய்யும் அட்டூழியங்களுக்கு யாரும் தப்ப முடியாது