வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நல்லா சாப்புட்டாதான் 60, 65 இஞ்ச் வரும்.
விழிப்புணர்வு, எச்சரிக்கை என்று எதையும் இந்தியர்கள் கேட்கமாட்டார்கள். எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் பேராசை கொண்டு சிட் பண்டில், ஆப்ஷன் ஷேர் மார்க்கெட் இல் முதலீடு செய்வார்கள். பிடித்த ஹீரோவுக்காக பாலாபிஷேகம் செய்ய நூறடி கட் அவுட் வைத்து கீழே விழுந்து சாவார்கள். பைக்கில் வேகமாக சென்று தான் மட்டுமின்றி மற்றவர்களையும் விபத்துக்குள்ளாக்குவார்கள். குடித்துவிட்டு கார் ஒட்டி மற்றவர்களின் உயிரையும் எடுப்பார்கள். நீச்சல் தெரியாமல் லைப் ஜாக்கெட் இன்றி படகில் ஏறுவார்கள். பணமின்றி இருக்கும்போது ஊதாரித்தனமாக பந்தாவிற்காக விமர்சையாக பிறந்தநாள் கொண்டாடுவார்கள். செலஃபீ எடுக்கிறேன் செத்த இந்தியர்கள் உலகிலேயே அதிகம். எவ்வளவு ஊழல் செய்தாலும் திரும்ப திரும்ப திமுகவிற்கு ஓட்டுபோடுவார்கள். பேசாமல் ஷுகர் மற்றும் எண்ணெய் பொருள்களுக்கு நூறு சதவீத வரி போடுங்கள். சூடுபோட்டால் தான் மக்கள் திருந்துவார்கள்.
தஞ்சை தாமரை முத்து முத்தாக அருமையான கருத்து பதிவு
உண்மை! இந்தியர்கள் மிகவும் யோக்கியர்கள்! தான் இறக்க நேர்ந்தாலும் சுதந்திரமாகவே இருக்க விரும்புவார்கள்! பாதுகாப்பு கடைபிடித்து வாழ்பவர்கள் பயந்தாங்கொள்ளி என்ற மாறாத மாற்ற முடியாத கொள்கைப் பிடிப்பு கொண்டவர்கள்! ஜெய் பாரத்!