வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உலகமே. சந்தோஷத்துடன் இந்த ஜன்மத்தில் தங்களுக்கும் இப்பேர்பட்ட அனுக்ஹரம் கிடைத்ததை கொண்டாடியது தமிழ்நாட்டில் அடக்குமுறை
வரலாற்றையும் உண்மையையும் மதித்து விட்டுக் கொடுத்து நீதிக்குத் தலை வணங்கி இராமர்பிறந்த மண்ணில் மீண்டும் ஆலயம் அமைய ஒத்துழைத்த இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இஸ்லாமிய அறிஞர்களுக்கும் நன்றி. அவர்களையும் இராமர் ஆசீர்வதிப்பாராக. ஜெய் ஸ்ரீ ராம்.
உண்மை. அயோத்தியில் உள்ள அந்த குறிப்பிட்ட பகுதியில், முன்பிருந்த பாபர் மசூதியின் காரணமாக இஸ்லாம் மதத்தினர் அதிகமாக வசித்து வந்தனர். இப்பொழுது அனைத்து மதத்தினரும் அந்த குறிப்பிட்ட பகுதியில் கடைகளை அமைத்தும், சிறிது குடியேறவும் செய்ய துவங்கி உள்ளனர். இந்நிகழ்வுகள் அனைத்திற்கும் நமது அருமை இஸ்லாம் சகோதர சகோதரிகள் முழு ஒத்துழைப்பு தருவதுடன் உதவிகளும் செய்து வருகிறார்கள். பாலா ராம ஆலயம் நன்றாக உருவாக்கப்பட்ட வேண்டும் என்று பல இஸ்லாமியர்கள் நமாஸ் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நம் ஒவ்வொருவரும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். தமிழகத்தில் சுயநல தருதலைகள் தான் தலைவிரித்து கூப்பாடு போட்டுக்கொண்டுள்ளார்கள்.
ஜெய் ஶ்ரீ ராம்...
காண கண் கோடி வேண்டும்.... இதை சாதித்து காட்டிய அனைவருக்கும் நன்றி....
ராம லாலாவில் கருவரையில் முதல் பூஜை செய்தார் மாண்புமிகு பிரதமர் அவர்கள் தரமத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் .தர்மம் மறுபடி வெல்லலும்
ஜெய் ஸ்ரீராம்....
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் .தர்மம் மறுபடி வெல்லும் ,
இதை பார்க்கும்போது ஒரு தெய்வீக சக்தி என் உடலில் புகுந்து விட்டதைப்போல் உணர்கின்றேன்.
விரைவில் திருட்டு முன்னேற்ற கழகம் தீபாவளி வாழ்த்து கூறும்.
மேலும் செய்திகள்
பண்டிகை காலத்தை முன்னிட்டு டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
16 minutes ago
தரன் தரன் சட்டசபை தொகுதிக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் அறிவிப்பு
20 minutes ago
ஆற்றில் மூழ்கிய 9 பேரில் 3 உடல்கள் மீட்பு
22 minutes ago
இன்று இனிதாக ... (04.10.2025) புதுடில்லி
25 minutes ago