வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எல்லாரையும் வாழவைக்கும் ராமர் உன்னதமான கடவுளில் மனிதப்பிறவிக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு....
காலம் கனிந்து இருக்கும் பொழுது அதை பயன் படுத்தி நல்ல முதலீடு மற்றும் சொத்துக்களை சேர்த்து கொண்டு வள பழகிக்கணும் மர தச்சர்கள். இங்கு சிவகாசியில் இருப்பவர்களை போல உடலுக்கும் சுற்று சூழலுக்கும் கேடு விளைவிக்கும் பட்டாசு மற்றும் பிற மாநிலத்தில் பீடி புகையிலை செய்து பிழைக்கும் சிறு மக்கள் வாழ்வாதாரம் கெடும் என்று பொய் காரணம் காண்பித்து தொடர்ந்து பெரும் முதலைகள் அவர்கள் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். தடை செய்ய வேண்டிய பொருட்கள் இன்னும் நன்றாக கிடைக்கிறது
இந்த கோயில் மரச்சிற்பம் எங்கு கிடைக்கும், ஆன்லைனில் கிடைக்குமா என்று சிலர் கேட்கிறார்கள். நான் சொல்வேன் அயோத்தியில் கிடைக்கும் என்று. அடுத்த சில மாதங்கள் தமிழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களை உணவு, தங்குமிட வசதிகளுடன் இலவசமாக ரயிலில் அழைத்து சென்று வர பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது. அயோத்திக்கு நேரில் சென்று சரயு நதியில் குளித்து விட்டு, அந்த பிரமாண்டமான ஆலயத்தில் ஶ்ரீ ராமரை தரிசித்துவிட்டு நினைவுப்பரிசாக இந்த சிற்பத்தை வாங்கி வாருங்கள். வாழ்வில் சிறந்த அனுபவமாக இருக்கும்.
படியளக்கும் எங்கள் இராம பிரான்!!! ????
பண்டைய காலத்தில் பக்தி மட்டுமல்லாமல், அந்தந்த ஊர் மக்களின் பொருளாதாரம், வாழ்க்கை தரம், கல்வி, வேதம், இசை, கலை, ஆகமம், வீரம் போன்று அனைத்தும் அந்த ஊர் கோயிலைச் சார்ந்து இருந்தது.
தமிழகத்தில், சென்னையில் கிடைக்குமா. ஆன்லைனில் கிடைக்க வழி உள்ளதா
எங்கு கிடைக்கும். தயவுசெய்து அவர்களின் கைபேசி எண் கொடுங்கள்.
இந்துமத கோயில்களின் பெருமையே இதுதான்
இந்துமத கோயில்களின் பெருமையே இதுதான்
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
4 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
4 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago