வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மிகவும் நல்ல செயல் ஐயா வாழ்க......நலமுடன்
Super
நாட்டு பசு கன்று பிறப்பு இறப்பு விவரங்களை உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் பராமரிக்க நாடு முழுவதும் சட்டம் தேவை. நாட்டுப்பசு வளர்பவருக்கு தேர்தல் ஆணையம் இரட்டை வாக்குரிமை தர வேண்டும்.
நல்ல கல்வி அறிவை குடுக்க வேண்டும்
அப்படியே .....
செய்தியை கொண்டு அனைத்து மாநில நிர்வாகம் உள்நாட்டு இன பசு, காளை, ஆடுகள் அழிவை தடுக்க வேண்டும். நாட்டில் பசுவதை செய்வதை சட்டம் தடுக்க வேண்டும். பசு ஒரு அதிசய பிறவி. சுற்று சூழலுக்கு ஏற்றது.
அவன் அவன் தனது நாடு முன்னேற வேண்டும் என்று புதியதாக ஏதையாவது கண்டு பிடுத்து கொண்டே இருக்கான் ஆனால் இங்கே இன்னும் மாட்டை கட்டி அழுகின்றார்கள் இதுவரை பிஜேபி ஆட்சில் புதிய கண்டு பிடிப்பு வந்து உள்ளதா? கண்டு பிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்
ஊரெங்கும் ஞாயிற்று கிழமை வந்தால் அறிவுபூர்வ விஞ்ஞான எழுப்புதல் கூட்டம் நடத்தறானுங்களே ....அதை சொல்றீங்களா ...
எவனாவது நாய்க்கு மட்டும் சொத்து எழுதி வைத்தால் ஆஹா ஓஹோ ன்னு சொல்ல வேண்டியது
ஜல்லிக்கட்டால நாடு வளர்ந்ததா? கடற்கரை சமாதிகளால் என்ன பயன்?
வாழ்த்துக்கள் நல்ல முயற்சி விழிப்புணர்வு. இதை மற்றவர்களும் பின் பற்றலாமே
விடியல் திராவிடனுங்களை இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பசுவை அவனுங்க கண்ணில் காட்ட கூடாது ....
ஹள்ளிகார் இன பசுக்கள், உள்நாட்டு இனமாகும். தற்போது இந்த இனம் அழிவின் விளிம்பில் உள்ளது. இதை காப்பாற்றி பாதுகாப்பது நம் கடமை. எனவே, இந்த இன பசுவை வாங்கி வளர்க்கிறேன் என்று செய்தி .....தமிழ் நாட்டிலும் இது போல் நாட்டு மாடுகள் அழிவின் விளிம்பில் உள்ளது ....பாதுக்காக்கப்படவேண்டியவை நாட்டு இன மாடுகள் ...