வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காலநேமி என்பதுதான் சரியான பெயர்
பங்களாதேஷி ஜிஹாதிகள் பாகிஸ்தானிய ஜிஹாதிகள் உதவியுடன் போலி வேடத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஊடுருவி உள்ளனர். இவர்கள் திருடுவது, பெண்களிடம் தவறாக நடப்பது போன்ற செயல்களில் நடந்து, கொள்ளை அடித்து விட்டு வங்காளத்திற்கு தப்பி விடுகிறார்கள். இவர்களுக்கு வங்காளத்தில் ஆதார் வழங்கி, ஆதரவு இருப்பதால் இவர்கள் தப்பிக்க வழி கிடைக்கிறது. இவர்களை தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளில் கண்காணிக்க வேண்டும். வங்காளம், ஜார்கண்ட் வரும் பல பேர் பங்களாதேஷிகளே. இவர்கள் மிக பெரிய சட்ட விரோத செயல்களை செய்து தமிழ்நாட்டின் பெயரை கெடுப்பதற்கு முன் இவர்களை விரட்டுவது நமது சட்டத்தின் கடைமை.
இதுபோன்ற போலிகளால் உண்மையான இந்திய துறவிகளுக்கும் பிரச்சினை. நாடு முழுவதும் உள்ள போலி துறவிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும். நாடு முழுவதும் உள்ள வெளிநாட்டு போலிகளை நாட்டைவிட்டே அடித்து துரத்தவேண்டும்.
விசாரணை என்ன விசாரணை நாடு கடத்துங்கள் இவர்களுக்கு யார் உதவுகிறார்கள் என்று பாருங்கள் அவர்களையும் சேர்த்து நாடு கடத்துங்கள்
பாகிஸ்தான் பயங்கரவாதி ஊடுருவல் நடவடிக்கை மாதிரி இப்பொழுது வங்க தேச ஊடுருவல் அதிகமாகியிருக்கிறது. இதில் விசாரணை தேவையில்லை. என்கவுண்டர்கள் மட்டுமே ஒரே வழி இதற்காக மற்றுமொரு சிந்தூர் ஆபரேஷன் நடத்தினாலும் ஓகே .
எல்லா வடிவங்களிலும் இந்த வந்தேறிகள் ?
நாட்ல போலி சாமியார்கள் அதிகமாக இருக்காங்க எல்லாரையும் கண்டு புடிச்சி உள்ள வையுங்க
ஒரே வழி தான் இருக்கு