வாசகர்கள் கருத்துகள் ( 12 )
MUSLIMS are intolarents. Its always better to be alert with them.
இது வஙகதேசத்துக்கும் மத்திய அரசுக்கும் உள்ள பிரச்சனை.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பு எடுக்கும் முடிவுகள் போன்று நம் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் யாராக இருந்தாலும் அண்டை நாடாக இருந்தாலும் அவர்களுக்கு நம் நாட்டில் ஒரு அங்குலம் கூட இடம் கொடுக்கவே கூடாது துணிந்து நில்லுங்கள் சீனாவின் தத்து புத்திரனாக இருந்தாலும் அதே கதிதான்
வெளியுறவுத் துறையின் ராஜரீக வார்த்தைகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது
காங்கிரஸ் பாரதத்திற்கு செய்த பல துரோகங்களில் மிக முக்கியமான ஐந்து .. ஒன்று கச்சத்தீவை தாரை வார்த்தது ..இரண்டாவது வங்கதேசத்தை உருவாக்கியபோது இப்போதைய மிசோரம் வங்கதேச எல்லையருகே வங்கதேச பகுதியில் கணிசமாக இந்தியாவுடன் இணைத்திருக்கலாம் . மூன்றாவது ஜம்மு அரசர் இந்தியாவிடம் உதவி கேட்ட உடனேயே பெரும் படையை அனுப்பியிருந்தால் இன்று மொத்த காஷ்மீரும் நம் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும் .. சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் எல்லையும் இருந்திருக்காது ..சீனாவும் அக்சின் காஷ்மீர்பகுதியை பாகிஸ்தானிடமிருந்து பிச்சையாக பெற்றிருக்காது .. நான்காவது மாலத்தீவுகள் மற்றும் குறைந்தபட்சம் தமிழீழ இலங்கையில் உரிமை கோராமல் பிரிட்டிஷ்காரர்களிடம் மண்டியிட்டது . ஐந்தாவது நேபால், பூட்டான் மற்றும் திபெத் பகுதிகளையும் உள்ளடக்கிய பாரதத்தை தவறவிட்டது
மிக மிக சரியான கூற்று. தெளிவான புரிதல் மக்களிடம் வேண்டும். ஆட்சியாளர்கள் உண்மையை புரிய விடாமல் கல்வி திட்டத்தை கெடுத்து வைத்துள்ளார்கள்.
This guy Yunus is unnecessaorily creating peoblems between India and Bdesh. He must be squarly dealt by the Indian Govt. Trump doesnt like this guy as he is Bidens servant. He only gave him Noble prize. But he never behaves like a Nobel lauratte.
பாரத தேசத்திற்கு எதிரான சக்திகளை யாராக இருந்தாலும் ஒழித்துக்கட்ட வேண்டும்
இந்தியாவின் வலிமை தெரிந்தும் சிறுபிள்ளை தன்மையால் பங்களா நடிக்கிறது
இந்தியா நன்றி இல்லாத அண்டை நாடுகளுக்கு குறைந்த விலையில் வாகன எரிபொருள் உணவு மருந்துகளை தாராளமாக கொடுத்து வருகிறது ஆனால் வோட்டு போட்ட மக்களுக்கு சொந்த நாட்டு மக்களுக்கு எந்த நேரடி உதவியும் செய்வதில்லை என்ன காரணம் என்றும் தெரியவில்லை அகதியாக வந்தவன் கூட அரசு வேலை அரசு மனையில் சுதந்திரமாக வாழ்கிறான் ஆனால் பாஜக கட்சி ஆதரவாளன் என்று பெருமை கொள்ள இடம் இல்லை எல்லாம் மாறும் என்று நினைத்த எங்களுக்கு உழைப்பு மற்றும் துன்பம் மட்டுமே மிச்சம்
நானும் ஒரு பிஜேபி அனுதாபி தான். மாற்றத்திற்காக இரண்டுமுறை வாக்களித்து ஏமாற்றமே மிச்சம். காங்கிரஸ் ஆட்சி எவ்வளோ மேல். கண் கேட்டபின் சூரிய நமஸ்காரம் என எனக்கு நானே கூறிக்கொள்கிறேன்.
உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. அதனால் தான் திராவிட கட்சிகளை இனிமேல் தலை தூக்காதபடி ஒழித்து கட்ட வேண்டும். இல்லையெனில் கார்கே கூறியது போல இரண்டாவது அல்ல மூன்றாவது சுதந்திர போர் வேண்டும்.