வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நம்ப முடியல. ஜன்னல ஒடச்சா உள்ள பூரலாம். அவ்வளவுதான். அப்ப கூட அலாரம் அடிச்சிருக்குமே. நகைங்க என்ன மேசை மேலயாவச்சிட்டுப்போனாங்க. எவனோ உள்ளவாறே செஞ்சிருப்பான்.
If the tem and procedure are correctly followed by the Bank then they will get full insurance claim. No problem for customers.
அநேகமாக வடநாட்டு களவாளிகள் கைவரிசையாகத்தான் இருக்கும்.
SBI நம்மிடம் கொள்ளையடிக்கும் பணத்த கொள்ளையர்களுக்கு குடுப்பதே பழக்கமாபோச்சு .. SBT state bank for thief ன்னு பேரை மாத்திடலாம் ..
எஸ்பி ஐ வங்கி நிதிநிலைமை பரமஏழை நிலவரம் போல கீதே ஒரு காவலாளி வைக்கக்கூட வக்கில்லாத லாயக்கற்ற வங்கி என்றால் எவன் நம்புறான் ?