வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த கேள்வியை இப்போது கேட்கும் உச்ச நீதிமன்றம் ஏன் முன்னாள் பிரதம மந்திரியை கொன்றவர்களுக்கு கேட்கவில்லை. முன்னாள் பிரதம மந்திரியை கொன்றவர்களை விடுதலையும் செய்தது இந்த நீதிமன்றம். இப்போ முன்னாள் முதல்வரை கொன்றவருக்கு ஏன் தூக்கு தண்டனை நிறைவேற்றவில்லை என கேட்கிறது. இப்போதாவது முழித்து கொண்டதே என நினைக்க தோன்றுகிறது
But if execution order is issued, the same Supreme court immediately served stay orders.
பிரச்சினைகள் வெடிக்கும். ஆமாம் ஆத்மி ஆட்சியால் சமாளிக்க முடியாது. மத்திய உதவியைக் கேட்பார்கள். பின்னர் கலவர இறப்புகளுக்கு மத்திய பிஜெபி அரசின் மீது பழி விழும். இதெல்லாம் தேவையா? அதற்கு பதில் சிறையில் ஓசி சாப்பாடு போடலாம்
இதென்ன பிரமாதம், மூவாயிரம் அப்பாவி சிறுபான்மை மக்களைக் கொன்றவர்களை நாட்டின் மிகப்பெரிய பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பார்ப்பவர்கள் நாங்கள்! எங்க கிட்டயேவா?
முன்னாள் பிரதமர் ராஜிவக்காந்தியை கொலை செய்தவர்களை விடுதலை செய்ய சொன்ன உச்ச நீதிமன்றம் இப்படி கேள்வி கேட்கலாமா?
பேரறிவாளனுக்கு விருந்தளித்த முதல்வரிடம் இது போன்ற கேள்வியை கேட்பீர்களா? அவனை எந்த கோர்ட்டும் நிரபராதி என கூறவில்லையே
இங்கு பிரதமரை கொன்ற கொலை குற்றவாளிகளை, தியாகி போல் வீட்டுக்கு வரவழைத்து விருந்து வைக்கும் கும்பல் தமிழகத்தில் உள்ளது. அதும் திமுக, அதிமுக, VCK, NTK, PMK, இன்னும் பல திராவிட கட்சிகள் இந்த வேலையை செய்கிறது. ஏன் உச்ச நீதிமன்றம் முன்னாள் பிரதமரை கொன்ற கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய அனுமதி கொடுத்தது?, ஏன் தூக்கில் போட வில்லை?, இவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? மாநில அரசு ஒரு தீர்மானம் சட்டசபையில் எடுத்து விட்டால் கொலைகளில், தியாகி ஆகி விட முடியுமா?. இன்றும் பல குற்றவாளிகள் அரசியல்வாதிகள் தலையிட்டால் தப்பித்து வருகிறார்கள், நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது, காவல்துறை ஆளும் கட்சி, மீண்டும் ஆட்சி பிடிக்கும் எதிர்கட்சி கட்சிக்கு பயந்து வேறுவழியில்லாமல் கையை பிசைந்து கொண்டு கையை கட்டி கொண்டு வேடிக்கை பார்க்கிறது. இதற்கு முதல் காரணம் யார்? இதை முதலில் உச்ச நீதிமன்றம் விளக்கம் கொடுக்க வேண்டும்
இதற்கு முக்கிய காரணமே தகுதியில்லாமலேயே சிபாரிசு மூலம் நீதிபதிகள் தங்களை தாங்களே தேர்ந்தெடுப்பதுதான். கொலிஜியம் ஓர் கலீஜியம்
என்ன இதுநம்ம சு கோர்ட்டா இப்படி ஒரு கேள்வி கேட்கிறாங்க, இல்ல நம்ம நாட்டுல நீ....தி... இன்னும் இருக்கு என காண்பிக்கவா?
பிரதமரை கொன்னவங்களையே வெளியே விட சொன்னீங்க..இது முதல்வர் தானே... இவர்களையும் வெளியே விட சொல்லிடுங்க