வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஊழலில் ஊறிய மாநகராட்சி தான் புரெஹ்த் பெங்களூரூ மகாநகர பாலிகே ????. சொத்து வரி வசூலில் சாதனை செய்துள்ளதாக பெருமையை பறைசாற்றிக் கொள்ளும் பெங்களூரூ மாநகராட்சி தரமான சாலை வசதிகள் செய்து தராமல் சாலையை பயன்படுத்தும் மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் சிரமமில்லாமல் செல்ல அகலமான சாலைகள் இல்லை. பூங்கா நகரம் என்றழைக்கப்பட்ட நகரம், துற்நூற்றம் வீசக்கூடிய ,குப்பை நகரமாக மாறிவிட்டது.மக்கள் சுகாதாயமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு தகுதியற்ற நரகரமாக மாறிவிட்டது.
ஆனால் வீதிகளில் உள்ள குப்பைகளை அள்ளுவதில் பெங் ., மாநகராட்சி அக்கறை கொள்வதில்லை. ஒரு காலத்தில் இதே பெங்களூரு Pensioners Paradise என்று அறியப்பட்டது. இன்று குப்பைகூளங்களின் கிடங்கு என்று கூறலாம். பெங்களூரு வீதிகள் எல்லாம் குப்பை கிடங்குகளாக மாறிவிட்டன. சோதனை.