வாசகர்கள் கருத்துகள் ( 25 )
சினிமா கூத்தாடிகளையும் கிரிக்கெட் சூதாடிகளையும் தலைமேல வைச்ச கொண்டாடுகிற அறிவுகெட்டத்தனம் எப்போது ஒழியுமோ அப்பதான் நாடு உருப்படும்.
தலைவர் 10 லக்ஷம் தருவாரா
வெள்ளைக்காரன் போயாச்சு ஆனால் அவன் ஆரமிச்சு வெச்சு விளையாட்டு மக்களை வெறி பிடிக்க வெச்சு உயிர், பனப்பலி எடுக்குது ஒரு 7, 8 உரிமையாளர்கள் பல கோடி ஆயிரங்கள் சம்பாதிங்கறாங்க ஒரு 200 பேரு விளையாடறவனுங்க நல்ல சம்பாதிங்கறாங்க மத்த மடயனுங்க லட்ச கணக்குல பணம் உயிரை கொடுக்கறானுங்க எங்கேஜ் போயி சொல்லறது இந்த முட்ட்டாள்தனத்தை
புத்திசாலிகளின் எதிர் வீட்டில் இருப்பவர்களே, எத்தனை பேருக்கு ஆட்டகாரர்ஆளை மிக அருகாமையில் காண பாக்கியம் கிடைத்தது?
நெரிசலில் ஒரு மரணம் அல்லு அர்ஜுன் கைது. இங்கே 11 பேர் மரணம் , யார் கைது ஆவர்
சித்தராமையா, சிவகுமார்....
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு வேடிக்கை பார்க்க சென்ற பலர் மாடு முட்டி இறக்கிறார்கள். அப்போது செய்திகள் இவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை.
ஒரு வருடம் முழுதும் கொண்டாட வேண்டிய வெற்றியை ஒரே நாளில் ஊற்றி மூடி துக்க தினமாக மாற்றி விட்டார்கள். நம்மிடையே சினிமா வெறி, கிரிக்கெட் வெறி, அரசியல் வெறி இன்னும்பல இருக்கும்வரை இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க முடியாது. இவர்களுக்காக நான் பரிதாப பட மாட்டேன்.
மதியிழந்து வெறி பிடித்து அலையும் கூட்டத்தை பார்த்தால் பேசாமல் கிரிக்கெட்டை தடை செய்யவேண்டும் என கோரிக்கை விடவேண்டும் என என்ன தோன்றுகிறது. ஓரளவுக்கு நாடும் உருப்படும்.
தடை செய்யப்பட வேண்டியவை கள்ள சாராயம், டாஸ்மாக் , லஞ்சம் , ஊழல், சில அரசியல் கட்சிகள், அனைத்து வியாபார நோக்க விளையட்டுகள், பல ஆயிரம் கோடி விளம்பரம், பல ஆயிரம் கோடி விளையாட்டு வீரர்கள் விலைக்கு விற்க்கப்பட்டால் அவர்கள் எப்படி சுதந்திரமாக விளையாடுவார்கள் காசு கொட்டி வாங்குபவர்கள் தோற்க்கும் படி சொன்னால் தோற்ப்பார்கள் ... அவ்வளவு தான இதை பார்க திரளும் ஞானம் இல்லா ஜனம் குழந்தைய வரை இது போன்ற கூட்டத்திற்க்கு போனால் சாவார்கள் தெரிந்துஅம் திருத்த முடியாத கூட்டம் முதல் நாள் திரப்படம் பார்க்கும் கூட்டம்...
சாலையில் வாகனம் ஓட்டும் முறையை வைத்தே இந்தியர்களின் பொதுவெளி நடத்தையை அறியலாம். விமான சக்கரம் தரையை தொட்டவுடன் அடித்து பிடித்து எழுந்து நிற்பது மேலே உள்ள பெட்டியை எடுப்பது என நிதானம் அற்ற கூட்டமே மற்றும் அரசாங்க ஊழியர்கள் செய்யும் வேலை வைத்தே இவர்களை அறியலாம் ரயிலில் ஓஹ் என்று கத்தி பேசுவது அருகில் இருப்பவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் அவ்வளவுதான் நம் நாட்டிற்கு சாபகேடு உள்ளது நாம் வாழ்வதை விட்டு விட்டு அடுத்தவனை எப்படி அழிக்கலாம் என்று நினைப்பது
I fully agree with your comments. Also I hate people play music loudly without using head phones, in public areas. Quite a lot of people do not respect others. Also we need to stop watching movies, and sports also not to get attract with useless celebrities.
தவிர்க்கப்பட வேண்டிய மரணம்