வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதில் சம்மதப்பட்ட அரசியல் வாதிகளுக்கு என்ன தண்டனை ? இறந்தவர்களின் ஆத்ம சும்மா விடாது
இந்த வெற்றிக்கு கர்நாடகக்காரர்கள் காரணம் அல்ல. கர்நாடக மாநிலத்தை சாராத மற்ற மாநிலங்கள் வீரர்கள் அயல்நாட்டு வீரர்கள் தான் காரணம். அப்படி இருந்தும் இவர்களுக்கு ஒரு வெறி கன்னட வெறி. சென்னை அணி ஐந்து முறை வெற்றியடைந்த போதும் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததா.
வெட்டி கூட்டம். நாட்டில், மிக முக்கியமான ஒழுக்க கல்வி குறைவதே இதற்கு காரணம்.
காவல் துறை கர்நாடக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
ஜெயா வுக்கு 100 கோடி தண்டம் என்று வரலாற்று தீர்ப்பு கொடுத்தவர் , ஜெயா கெஞ்சியும் தீர்ப்பை மாற்றி எழுதாதவர்
பெங்களூரு போலீஸ் கமிஷனர், கூடுதல் கமிஷனர், இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் நடந்த சம்பவத்திற்கு பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். முதல்வரும் துணைமுதல்வரும் இறுக நாற்காலியை பிடித்துக்கொண்டுள்ளனர்.
ஜான் மைக்கேல் டி.குன்ஹா. An honest judge. A rare and endangered species in India.
சோகம் .இழப்பு ஈடு செய்ய முடியாதது .அவ்வளவு பெரும் சிறு மனிதர்கள் .சாப்பிட வருகிறேன் ,பத்து நிமிடத்தில் வருகிறேன் ,வந்து வேலை செய்கிறேன் என்று கூறியவர்கள் இன்று இல்லை .
காங்கிரஸ் எளிமையாக தப்பிக்கும்
கும்பமேளா விபத்துக்கு காரணமான உத்தரப் பிரதேச பாஜக அரசு தப்பியது போல் தானே?