வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதிலேயும் தமிழகம் தான் முதன்மை மாநிலம். விவரங்களுக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் கேளுங்கள்.
இந்த பணம் தமிழ்நாட்டு ஆளும் அரசியல் வாதிகளுக்கு ஜுஜுபி.
இதெற்கெல்லாம் காரணம் வங்கி அதிகாரிகளே
யாரோட பணம்னு வெளியிலே சொல்லமாட்டாங்க திருடனுக்கு தேள் கொட்டினாமாதிரி. ஏன் நம்ம வூர்லே வேலூருக்கு பக்கத்துக்கு வூர்லே இதே மாதிரி பிடிபட்டப்போ அதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லேன்னு சத்தியம் பண்ணலயா? அரசியலிலே அதுவும் தேர்தல் சமயத்துல இதெல்லாம் சாதாரணமப்பா
திருமங்கலம் சூத்திரம் வடமாநிலங்களில் கூட பிரபலம் போல தெரிகிறது..
எந்தக் கட்சியினரிடம் இருந்து என்ற விபரம் இல்லாமல் இருப்பதைப் பார்த்தால் பாஜகவினர் என்று புரிகிறது!
தேர்தல் கமிஷன் மேலும் தீவிரப்படுத்தி மற்றும் சில நூறு கோடிகளை அள்ளனும். தமிழ்நாட்டில் கூட அள்ள நிறைய இருக்கு.
அஙகுள்ள அரசியல் வாதிகள் நம் தமிழகத்தின் ஆளும் கட்சியினரை விட ஏழைகள்.
இந்த பணத்தை வைத்து 4320 பேருக்கு வருஷ சம்பளம் 2.5 லட்சம் என சம்பளம் கொடுக்கலாமே
பீஹார் தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரூ.108 கோடி மதிப்பு பணம், மதுபானம் போதைபொருட்கள் எந்த அரசியல் கட்சியதும் கிடையாது. ஒருவேளை நடு ரோடில் கிடந்திருக்கும். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் பூனைக்கும் காவல் பாலுக்கும் தோழன். மத்தியரசும் மௌனம். ஆளும் கட்சியும் சளைத்த தல்ல. தன்பங்குக்கு புகுந்து விளயாடும்.