வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வாக்குறுதிகளை மறந்துட்டீங்களா, சீக்கிரம் செய்யுங்க. பா.ஜ குடச்சல் குடுத்து குடுத்து உங்களை காலி பண்ணிரும். காஷ்மீர், மகாராஷ்டிரா மாடல் தான் இனிமே
அப்படின்னா தேர்தல் கமிஷனுக்குத்தான் தலை வணங்கணும்... அமித்ஷாவுக்கும் எல்லோரின் பார்வையையும் டெல்லிக்கு திருப்பிவிட்டு இங்கே தான் செய்யவேண்டியதை கட்சிதமாக செய்து தந்தார்...
ரியாத் ஒட்டகம் வேதம் ஓதுகிறது....
அடுத்தவர்கள் வரிபணத்தில் உண்டு கொழுத்து வரும் குறிபிட்ட இனம் இருக்கும் வரை உன் வன்மம் இப்படிதான் இருக்கும். உன்னை ரியாத் பாணியில் நன்கு வெள்ளிகிழமை கவனித்தால் மீண்டும் இது மாதிரி வன்மத்தை கொட்டமாட்டார்கள்
பீஹார் மக்களுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்களுக்கும் முன்கூட்டியே வாழ்த்துகள்.
நிதிஷ்குமார் நிச்சயம் ஒரு அதிர்ஷ்டக்காரர் தான். அந்த முதலமைச்சர் நாற்காலியில் பசை மாதிரி ஒட்டிக் கொண்டிருக்கிறார்.
பீகார் மக்களுக்கு நல்லாட்சிக்கு மீண்டும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
இனி பீகாரில் எனக்கும் அவருக்கும் தான் போட்டியே ! ஆமா ஹைதராபாத்திலே இருந்து எங்க அண்ணே வந்திருக்கார்! ஆமா அந்த ஓவைசி அண்ணனுக்கும் எங்களுக்கும்தான் பீகாரில் இனி போட்டியே! இப்படி காங்கிரஸ் ,ராகுல் அறிவிக்கக் கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை.
இந்தியாவின் சீனியர் அரசியல் தலைவர் நிதிஷ்குமார் ... இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என தூங்காமல் அரசியல் நடத்தும் மக்களின் தலைவர் மோடி ஜி . உங்கள் இருவரின் மக்கள் சேவைக்கு புகார் மக்கள் இதை கனிந்து அளித்த பரிசு ...இமாலய வெற்றி
இனிமேதானே கூத்தே இருக்கு ?? அதை பார்க்கத்தானே இந்த தலைவனே காத்துகிட்டு இருக்கேன் ...ஹா ஹா .