வாசகர்கள் கருத்துகள் ( 17 )
நன்றாக விசாரியுங்கள்.... நேபாளம் வழியாக உள்ளே வந்து.... தமிழ் நாட்டில் பதுங்கி இருக்கப் போகிறார்கள்.... அவர்களுக்கு பாதுகாப்பான இடம் தமிழ் நாடு தான்.
எதிர் கட்சிகள் இவர்களுக்கு தகுந்த சூழ்நிலையை உண்டாக்கி தருகிறார்கள். தீவிரவாதிகளுக்கு குரல் கொடுப்பது முதல் முக்கியமான வக்கீல்கள் சப்ளை வரை போலி செகுலரிஸ்ம் என்ற போர்வையில் நடக்கிறது. ஜாமீன், பரோல் பரிசாக வழங்குவது, தண்டனை முடியும் முன்னே விடுதலை செய்வது தான் இதற்கு முக்கிய காரணம். இதை தவிர பாக்கிஸ்தான் பார்டரை போல, நேபாளம், பர்மா பார்டரை பலப்படுத்தாதது மத்திய அரசின் கவனம் இன்மயையை தெளிவாக்குகிறது. பங்களாதேஷில் மற்றும் நேபாள பார்டரில் மிக பெரிய ஜிஹாதி பேக்டரி உருவாவதை மத்திய மாநில அரசுகள் கவனிக்க வேண்டும். வங்காளம், பீகார் சில காலம் முன்னால் வரை எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வோட்டு வங்கிக்காக இதை கோட்டை விடுவது காலம் காலமாக நடக்கிறது. 1 இறந்த தீவிரவாத உடல்களை ஒப்படைக்காதே. 2. இறந்தவனை எரியூட்டு 3. மதம் கடந்து இறுதி சடங்குளை பெண்களால் செய். அப்பாவிகளை கொல்பவனுக்கு இதுவே பரிசு.
இந்த ஜெய்ஷே மொஹமட், லாஷ்கர் எ தொய்பா போன்ற பயங்கரவாத தீவிரவாத அமைப்புக்கள் ஒழிக்கப்பட்டால் தான் பாகிஸ்தான், பாரதத்தில் அமைதி கண்டு முன்னேற்றம் காணமுடியும்.
பயங்கரவாதிகளை பிடித்தால் விசாரணை என்ற செய்தி வேண்டாம் நம் மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு சோறு போடும் துயரம் வேண்டாம். அவர்களை கொன்ற செய்தி மட்டுமே வெளியிட்டால் போதும்.
பாகிஸ்தானிய பயங்கரவாத இசுலாமிய கும்பல்களை வேரடி மண்ணோடு அழித்தால்தான் பாரதம் அமைதியாக இருக்கும்
பீஹாரில் பேரணி நடத்தியதே தீவிரவாதிகளை ஊடுருவ வைப்பதற்கே. மூன்று வாரிசுகளுமே இந்தியர்கள் சாகவேண்டும் என்று நினைப்பவர்களாயிற்றே...
இன்னுமா அந்த தீவிர பயங்கர வாதிகள் பிஹாரில் இருப்பானுவொன்னு நம்புறீங்க...அப்படியே ஸ்ட்ரைக்ட்டா அவனுவோ தொப்புள் கொடி உறவுக்காரன் எங்க ஆளும் பகுதிக்கு வாங்க...வந்து தேடுங்க .. கிடைக்க நூறு சத்தம் வாய்ப்பிருக்கு...
எல்லை பாதுகாப்பு பல்லை இளிக்கிறது இதை கேள்வி கேட்பவர்கள் தேசத்துரோகிகளாவார்கள் அப்படித்தானே ??
are you a patriotic, I doubt go to arivalayam and get 200
இந்தியாவின் உப்பை தின்னும் எந்த ஒரு பாயாவது இந்த பயங்கரவாதிகள காட்டிகொடுக்க சொல் பார்க்கலாம் உன்ன மாதிரி தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் நபர்கள் உள்ள வரை ஊடுருவல் நடக்கும்தானே. இதையும் முறியடித்து உங்களையும் ராணுவம் காப்பாத்தனும் அதுதானே
ஒட்டு திருட்டை எதிர்த்து பிஹாரில் நடைபெற்ற பேரணி பெற்ற மாபெரும் வெற்றி இப்போது பாஜகவின் தூக்கத்தை கெடுத்துவிட்டது இனி வழக்கம் போல தேர்தல் நேரங்களில் அவிழ்த்து விடப்படும் பயங்கரவாத செய்திகள் நிறைய வரும் ,இப்போது வந்த இந்த விழிப்பு ஏன் இவர்கள் நுழைந்தபோது நேபாள இந்திய எல்லையில் இருக்கும் ராணுவத்திற்கு வரவில்லை ???? அப்படி என்றால் இந்த தோழ்விக்கு மேதகு ராணுவ அமைச்சர் பொறுப்பேற்பாரா ??? அது என்னங்கா எப்போவாவுமே உள்ளே வரவிட்டுட்டு அப்புறம் உங்க வீர தீர செயல்கள விளம்பரம் செயிரிங்க ???
அமைதி மார்க்கம் என்று யார் பெயர் வைத்தது என்று தெரியவில்லை.
I don't know how you can say this, anyway you got 200 today for this comment keep doing the great work
நீ போ கமலாலயத்துக்கு
Abdul Rahim, ensure younhave valid citizenship proof with you, go to the hell man, meaning gobto Pakistan or Turkey or Azerbijan , it would be good fit for you to live, btw I am at Kamalalayam as an Indian citizen, you can't say so, can you , go get another 200 for your comments
இந்த பயங்கரவாதிகள் நம் நாட்டில் நாசவேலைகளை செயும்முன் பிடிப்பது நல்லது.
ரவுல், தொளபதி, ரேவந்த் ஆகிய மூவரும் அங்கு சென்றுள்ளார்கள்..