வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜெய் ஷா பொறுப்பேற்க மாட்டார். ரிஷியோட உக்காந்து மேட்ச் பாப்பாரு. டிக்கெட் வித்து வந்த காசையெல்லாம் வாரிப் போட்டுப்பாரு.
கூட்டத்திற்கு எப்போதும் அறிவு இருந்ததாக வரலாறு இல்லை. அரசியலாக்காதீர்கள். GROUD HAS NO MIND.
Why should a Government celebrate a private clubs victory. This is not Karnataka state team winning Ranji Trophy or Indian team winning World Cup. This is a tournament of private teams, owned by large corporates / HNIs. The Government should only facilitate, collect their revenues and stay away from aligning with this. Ridiculous case of flattery. Shame on our hypocritic mindset.
Literate not educated crooks thronging the stadium.
No dirty politics on this issue. This happens in every State & everywhere across the world. Few days back it happened in Paris, after PSG won the CL. The main cause is the uncivilised, unruly & selfish behaviour of the mob. People are becoming more selfish these days. Children are pampered. Its a rot affecting our lifestyle tem.
நாட்டை காப்பாற்றிய பஹல்காம் வீரர்களுக்கு இப்படி வரவேற்பு கொடுக்க வில்லை. கோடிகளில் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு மாபெரும் வரவேற்பு. நேற்று விழாக்கோலம். இன்று பயங்கர சோகம். இப்படிப்பட்ட ஒரு ஏற்பாடு தேவையா? பொறுப்பில்லாமல் இந்த ஏற்பாடு செய்த காங்கிரஸ் ஆட்சி கலைக்கப் பட வேண்டும்.இதில் அரசியல் இல்லை. வேதனை
உயிரிழந்த வீர கன்னடர்களுக்கு தியாகி பட்டங்களை அளிக்கவும் .
ஏன் இந்த வெறுப்பு கருத்து ஆரூர் . கன்னடர்களும் இந்தியாவை சேர்ந்த நம் சகோதரர்கள் தானே . உயிர் எவ்வளவு விலை மதிக்க முடியாதது . கும்பகோணம் கும்ப மேளா , புஷ்பா பட ரிலீஸ் பொது நடந்தது, உத்ரா பிரதேசத்தில் நடந்தது எதுவும் திட்டமிட்டு நடத்த பட்டது அல்ல . இயற்கையாகவே மக்களின் தேவை இல்லாத ஆர்வத்தால் நடை பெறுகிறது . இருந்தாலும் இதை காவல் துறை சரியான முறையில் காய் ஆண்டிருக்கவேண்டும் என்பதே சரி . எந்த கட்சி அரசியல் வாதிகளாலும் நமக்கு 10 காசுக்கு ஆதாயம் கிடையாது. மன சந்தோஷத்துக்காக மட்டுமே நம் விரும்பிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து கருத்து போடுகிறோம் . ஆனால் அனைத்து இந்தியர்களும் நமது சகோதர்கள் தான்