வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழ் தாய் வாழ்த்து தணிக்கை செய்த பாடல். மாநில அளவில் மரபு. மாநில கவர்னர் தேசிய அரசியல் சாசனம் பிரதிநிதி. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி, கவர்னர், தணிக்கை தலைவர், தேர்தல் ஆணையர் மற்றும் ஆர். பி. ஐ . கவர்னர் தேசிய பாதுகாப்பு வளையத்தில் இருப்பர். இவர்கள் அதிகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறுக்கிட முடியாது. நீதிமன்றம் அத்தியாவசிய பணியின் கீழ் வராது. பிஜேபி ஆளுமையில் நீதிபதிகள் அதிகம் அதிகாரம் செலுத்த முடிகிறது.. முக்கிய பதவிகளின் மாண்பை காக்க பிஜேபி தவறி வருகிறது. தவறான நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சினால், மக்களை வக்கீல்கள் வதக்கி விடுவர். வக்கீல் மூலம் தேச விரோதிகள், தீவிரவாதிகள், அந்நிய சக்திகள் நீதி, நிர்வாகத்தில் புகுந்து விடுவர்.
ஏற்கனவே முதலில் தேசிய கீதம் பாடவேண்டும் என்ற அரசாணை இருக்கிறது. அதை உதாசீனப்படுத்தி விட்டு தமிழ்த்தாய் என்று உருட்டி தமிழர் அல்லாதோர் எழுதிய பாடலை வைத்து பஜனை செய்து வந்தது திராவிட சமூக தீ. கோஷ்டி. கவர்னர் உரையை கட்சியின் கோட்பாடுகளை, கொள்கைகளை புகுத்துவது அறிவீனம்.
இந்த ஆளுநர் தான் எங்களுக்கு வேணும். திமுகவுக்கு பிடிக்கலைன்னா ராஜினாமா செய்துட்டு போகட்டும்.
கல்லூரி பேராசிரியருடன் தொடர்புடைய ஆட்சி யாளர் மீது நடவடிக்கை எடுக்கு முன்னர் மாற்று ஆட்சியாளர்கள் நியமனம் செய்து விட்டு வேறு ஒன்றும் செய்யாமல் , அதாவது ஒன்றிய அரசு ஒன்றும் செய்யாமல் இதுவும் கடந்து போகட்டுமே
இப்படி அபத்தமா எழுதிய நக்கீரன் கோபால் பின்னர் தவற்றை ஒப்புக் கொண்டு முன்னாள் கவர்னரிடம் மன்னிப்புக் கேட்டு விட்டார்.
200 ரூவா, ஊசிப்போன பிரியாணி கொடுத்து எம்பிகள் ஆன கான்டீன் கூட்டம். தகுதியில்லா தர்க்குறிகளை தேர்ந்தெடுத்த தமிழக மக்களை குற்றம் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை
கான்டீன் போண்டா ஜீரணம் ஆகி விடும்.