வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ள 90% க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பாகவே பாஜகவில் சேர்ந்து விட்டார்கள். இதனால், கம்யூனிஸ்ட்கள் 2021 மேற்குவங்க அசெம்பிளி தேர்தலில் 294-க்கு பூஜ்யமும், 2024 பாராளுமன்ற தேர்தலில் 42-க்கு பூஜ்யமும் பெற்றது. வருவிருக்கும் 2026 அசெம்பிளி தேர்தலிலும் கம்யூனிஸ்ட்கள் 294-க்கு பூஜ்யம் தான் வாங்குவார்கள். மேற்கு வங்காளத்தைப் போல் கேரளத்தில் உள்ள 90% ஹிந்துக்கள் பாஜகவுக்கு மாறினால், கேரளத்தில் எப்போதும் காணப்படும் அழிமதி மெகாஊழல்கள் ஒழியும். கேரளாவில் அதன் பொறுப்பாளர் திரு. பிரகாஷ் ஜாவடேகர் கடந்த வருடம் திருவனந்தபுரத்திற்கு வந்து. VETERAN CPI-M LEADER. திரு E P ஜெயராஜன் அவர்களையும், அவரது தீவிர பாஜக பிரியர்களான மகன்கள் திரு ஜெய்சன் மற்றும் திரு ஜிதின்ராஜ் அவர்களையும் சந்தித்தார். அவர்கள் எல்லோரையும் பாஜகவிற்கு இழுத்தார். ஆனால், அங்கு அதிக அளவில் நிறைந்திருக்கும் கம்யூனிஸ்ட் கூண்டாக்கள் அவர்களை விடவில்லை. ராஜீவ் சந்திரசேகர் ஏராளமான பாஜக தலைவர்களுடன் சேர்ந்து மேற்குவங்கம் போல் கம்யூனிஸ்ட்களை பாஜகவுக்கு மாற்ற வேண்டும். வரவிருக்கும் 2026 கேரள அசெம்பிளி தேர்தலுக்கு முன்பே மாற்ற வேண்டும். கம்யூனிஸ்ட் தொண்டர்களும் நம்பிக்கையோடு பாஜகவுக்கு மாற வேண்டும். ஏனென்றால், கம்யூனிஸ்ட்கள் ஹிந்து ஊழியர்களுக்கு ஒரு புல்லைக்கூட பிடுங்கி போடமாட்டார்கள். ஹிந்து ஊழியர் ஒருவர் மட்டும் பாஜகவுக்கு மாறினால் அவருக்கு கம்யூனிஸ்ட்கள் தொந்தரவு கொடுப்பார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்து ஹிந்து ஊழியர்களும் ஒன்றாக திரண்டு பாஜகவுக்கு மாறினால், கம்யூனிஸ்ட் தலைவர்களில் கூட பலர் மேற்குவங்கத்தைப் போல் பாஜகவுக்கு மாறிவிடுவார்கள்.