வாசகர்கள் கருத்துகள் ( 20 )
மணிப்பூர் சம்பவத்துக்கு உங்க கட்சி முதல்வர் எப்போ ராஜினாமா செஞ்சார் மேடம்???? மல்யுத்த வீராங்கனை பாலியல் குற்ற சாற்றுக்கு என்ன கிழிச்சீங்க... உங்க கட்சிக்கு கருத்து சொல்ல என்ன தகுதி இருக்கு மேடம்... சரியாய் காமெடி போங்க...
அடுத்த வீட்டு எட்டி பாக்குரத விட்டு டூ முதல்ல உங்க வீடு எப்படி இருக்குது பாருங்க
இலாக்கா எதுவும் இல்லாமலேயே ஊழல் செய்து சாதனை. விஞ்ஞான ஊழலின் புதிய உச்சம்.
காங்கிரஸ் மகிழ்ச்சி.
காலிஸ்தான் கும்பலின் தீவிரவாத ஆதரவாளர் கெஜ்ரிவால் ..... அவரை இங்கே மூர்க்கம் வரிந்து கட்டி ஆதரிக்கிறது .... அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்கள் மூர்க்கர்கள் நாட்டின் நன்மையைக் கருதுபவர்களா என்று ......
These Lecturing Politicians Must also be Arrested-Prosecuted for Tasting Misuses of Powers by Crl Case-Hungry Criminals & Vendetta Politics
புதிய திருடன் மாட்டிக்கிட்டான் ஆனால் சர்க்காரியாவால் சொல்லப்படட பழே திருடன குடும்பம் பதவியில் இருக்கிறது தமிழா உனக்கு சாதத்தில் உப்புபோட்டு சாப்பிடும் பழக்கமில்லாமல் போனது எப்படி சூடு சொரணைன்னு ஒன்னு இல்லையா ?
மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்த்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை ஒரு அராஜக கட்சி தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து இருப்பதை .... கர்மா சும்மா விடவே விடாது ....
எத்தனை காலம் ஏமாற்ற முடியும். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்
அய்யா அறிவாளி, இந்த குஜிலிவால்தன உலகிலேயே இலாகா இல்லாத முதல்வர். இவன் கைது எய்யப்பட்டது ஊழல் புகாரில். அதாவது உனக்கு தெரியுமா?
மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட அரசை செயல்பட விடாமல் தடுப்பது என்ன விதமான ஜனநாயகம் . தேர்தலில் மக்கள் குப்பைகளை விளக்குமுமாறு கொண்டு பெருக்கி பெறுக்கி தள்ளி விடுவார்கள் ..தேர்தல் மிஸின் பத்திரம் .
விஷம் கக்காதீர் .... நாற்பதுக்கு நாற்பது உங்களுக்கு எப்படிக்கிடைத்தது ???? வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லு முள்ளு செய்ததால்தானே ?????
மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட அரசை செயல்பட விடாமல் தடுப்பது என்ன விதமான ஜனநாயகம் ..... ராகுலைத்தானே கேட்குறீங்க ????
ஏனுங்கோ ...... காலிஸ்தான் போன்ற இயக்கங்களுக்கு வலுவூட்டி நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பவர்களை ஆதரிக்கிறீங்க ...... நாடு துக்கடா துக்கடா ஆகணும் ன்னு ஆசைப்படுறீங்க ..... அப்படி ஆச்சுன்னா காஃபிர்கள் அழிந்தொழிந்து போவார்கள் ன்னே வெச்சுக்குவோம் ...... அவங்க காலியான பிறகு உங்க சந்ததிகள் நிம்மதியா இனப்பெருக்கம் செஞ்சுட்டு வாழ்ந்துருவாங்களா ???? உங்களுக்குள்ளேயே ஆயிரம் பூசல்கள் ....... யோசிப்பது ஹராம் இல்லை ன்னா யோசிச்சு பாருங்க .....
நேற்றைய பில்லி, சூனியம் தொடர்பான செய்திக்கு உங்க திமிங்கில சந்தேக கருத்துக்கும் பதில் கொடுத்திருக்கேனுங்க .... போய்ப்பாருங்க ....