வாசகர்கள் கருத்துகள் ( 31 )
useless shameless ...
27 ஆண்டுகளுக்கு முன்பு துரத்தப் பட்டவர்கள் இன்னிக்கிதான் திரும்பி வந்திருக்காங்க.
அவ்வளவு தான், உபிஸ் எல்லாம் இப்ப கதறுவானுங்களே! அடுத்த அடி இந்த திராவிட மாடலுக்குத் தான்.
அடித்து துவம்சம் செய்ய வேண்டும் அனைத்து RSS படையை களத்தில் இறக்கி அனைத்து இந்து சமுதாய மக்களிடம் சத்திய பிரமாணம் வாங்க வேண்டும்
aggressive பாலிடிக்ஸ் செய்த இந்திரா இருந்தவரை காங்கிரஸ் ஆட்சி பீடம் ஏறியது , aggressive பாலிடிக்ஸ் செய்த ஜெயலலிதா இருந்தவரை ஆ தி மு க அசைக்க முடியாத கட்சியாக இருந்தது , aggressive பாலிடிக்ஸ் செய்தவரை சரத்பவார் கட்சி சாணக்ய கட்சியாக திகழ்ந்தது , aggressive பாலிடிக்ஸ் செய்த பால்தாக்கரே இருந்தவரை ஷிவா சேனா வலுவுடன் இருந்தது , aggressive பாலிடிக்ஸ் செய்யும் மம்தா இன்று வரை முதல்வராக இருக்கிறார் , இந்த யுக்தியை தான் பா ஜா கா டில்லி சட்டசபை தேர்தலில் கையாண்டு இருக்கிறது . இனி பா ஜா க விற்கு ஏறுமுகமே aggressive பாலிடிக்ஸ் செய்ய துணிவில்லாத ராகுல் /எடப்பாடி / ஸ்டாலின் / மல்லிகார்ஜுன கார்கே /நிதிஷ் போன்றோரை அரசியல் உலகம் மிக விரைவில் அரசியலை விட்டு அப்புறப்படுதும் .
அடக்குமுறை, பணபலத்துடன் , இலவசமும் சேர்த்து மக்களை ஏமாற்றி பெற்றது
நீ நிஜமாகவே பெரிய goon.
உண்மை....ஈரோட்டில் இது தான் நடந்தது
read....JFK's Forgotten Crisis: Tibet, the CIA, and the Sino-Indian War
27 ஆண்டுகளானாலும் பாஜவோ மோடியோ திருந்தவில்லை
உங்க மொழியில் திருந்துவது என்றால் கிறிஸ்துவ முஸ்லீம்களிடம் குழைவது , ஹிந்துக்கள் நம்பிக்கையை இழிவுபடுத்துவது . இந்த கேவலம் எங்களுக்கு வேண்டாம். பிஜேபி ஆட்சி தான் இங்கேயும் வேண்டும்.
மோடியின் மத்திய குண்டர்களிடம் இருந்து தப்பிக்க தோற்பதற்காகவே ஆம் ஆத்மியினர் காங்குடன் கூட்டு சேரவில்லை .
ஏம்பா பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது. உங்கள் இல்லாத இண்டி கூட்டணி புட்டு கொண்டு விட்டது. அதை ஒப்பு கொள்.. அதை விடுத்து கம்பி கட்டுற வேலை எல்லாம் வேண்டாம்.
காங்கிரசும் ஆம் ஆத்மியும் பெற்றது பா.ஜ.,வை விட அதிகம்.
கணக்கில் புலி
இரண்டும் இரண்டும் சேர்ந்தால் 4 என்று சாதாரண கணிதம் கூறலாம். ஆனால் தேர்தல் கணிதத்தில் இரண்டும் இரண்டும் சேர்ந்தால் பூஜ்யம் ஆகவும் ஆகலாம். ஏனென்றால் ஒரு இரண்டு மைனஸ் இரண்டு -2 ஆக இருக்க வாய்ப்புண்டு. ராகுலின் சாதனை டெல்லியில் 3 லோக் சபா தேர்தல், 3 சட்டசபை தேர்தலில் கிடைத்தது பூஜ்யம். Double hatrick of zeroes.
இங்கேயும் தான் விடியல்... 40 க்கு 40 என்று கதை கட்டி வருகிறார்.. அதிமுக மற்றும் பிஜெபி வாங்கிய ஓட்டுக்கள். இண்டி கூட்டணி வாங்கியதை விட அதிகம். அதனால் விடியல் தலைவர் வெற்றி பெறவில்லை என்று கூற முடியுமா ???
நம்ம ஜீ மூனாவது முறையா மத்தியில ஆட்சியில இருக்காரு... அப்படின்னா என்ன அர்த்தம்? கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில ஆட்சியில இருக்காரு... அப்படி இருந்தும் தலைநகர் டில்லியை பிஜேபியால் ஆட்சி செய்ய முடியவில்லை... ஒரு சாமானியனிடம் தோற்று போனார்கள். இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் நீங்கள் ஆட்சி செய்தும் என்ன பிரயோஜனம். தலைநகர் டில்லியை கடந்த பத்து ஆண்டுகளாக தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லையே உங்களால். அதுவே எவ்வளவு பெரிய அவமானம் உங்களுக்கு... தமிழகத்தில் கவர்னரை வைத்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பது போல டில்லியிலும் ஆம் ஆத்மிக்கு எதிராக கவர்னரை வைத்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தீர்கள். எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாத வண்ணம் முட்டுக்கட்டை போட்டு கொண்டே வந்தீர்கள். இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன மக்கள் வளர்ச்சிப் பணிகளை எதிர்பார்த்து இப்போது உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவ்வளவே... நீங்கள் பீற்றிக் கொள்வது போல் இது உங்களுடைய வெற்றி அல்ல. ஏனெனில் கடந்த பத்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தும் உங்களால் டில்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லையே. மேலும் ஆம் ஆத்மி மேல் குற்றச்சாட்டுகள் தான் விசாரணை கட்டத்தில் உள்ளனவே ஒழிய எதுவும் நிரூப்பிக்கப்படவில்லை. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி செய்த பெரிய தவறு இண்டி கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் கூட்டணி அப்படியே சட்டசபை தேர்தல்களிலும் தொடர்ந்திருக்க வேண்டும். அது அதில் இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சி உள்பட தலைவர்களிடம் இருந்த நான் பெரியவன் என்ற அகந்தையும் காரணம்.
அப்படி பார்த்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே போகாமல் இருந்து இருந்தால்..... இண்டி கூட்டணி ஆட்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது.... இங்கே அதிமுக மற்றும் பிஜெபி வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு.... இண்டி கூட்டணி ஆட்கள் வாங்கிய ஓட்டுக்களை விட அதிகம்.
பாவம் ஓவியர்...சீமான் கிட்டா தொடைநடுங்கி, பணபலம் கொண்டு தேர்தலில் வென்று வீண் பேச்சு......தமிழகத்தில் மரண அடி காதிருகு
பதிவானது வெறும் 60%. பாஜ பெற்றது பதிவானதில் 50% திர்க்கும் குறைவு. மோடியையும் பாஜவையும் 70% வாக்காளர்கள் நிராகரித்துவிட்டனர் .
இப்படி எதையாவது சொல்லி மனதை தேற்றி கொள்ள வேண்டியது தான்.... இருக்கவே இருக்கு 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி.