வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஈஸ்வர் கமல் பெரும்பான்மை இல்லாமல் போனால் ,மீண்டும் இஸ்லாமிய தீவிரவாதம் ,மதமாற்று அக்கப்போர் ,திருட்டு திமுக மாதிரி போதை வியாபார கட்சிகள் அட்டகாசம் செய்யும் அது உங்களுக்கு உடன்பாடானதா ?
பிஜேபி மட்டுமே தொகுதிகளில் ஜெயிக்கும், கூட்டணிகள் ஒரு ஐம்பது மொத்தம் நிச்சயம்
நிச்சயம்
Boss, Please communicate with your Ex Business partner DMK
மோடி மீண்டும் வரலாம் ஆனால் பெரும்பான்மை கிடைகக்கூடாது போனமுறை பெரும்பான்மை கிடைது என்ன பயன் எதிர் காட்சிகளை மிரட்டவே நேரம் சரியாக இருந்தது பெரும்பான்மை இல்லமால் இருந்தால்தான் வேலையில் கவனம் varum
Once more Modiji will come with more power and strength because the opposition is scattered and does not can stand to the stature of Modi
பிழைப்புக்கு வழி தரும் கட்சிகள் தலைமை வெற்றி பெறாது தோற்கும் பிரசாந்த் கிஷோர் பயமுறுத்துவது ... தி.மு.க.போன்ற கட்சிகளை சோர்வடைய செய்யாதா...
அவர் திமுகவிற்கு சாதகமாக பேச வேண்டும் என்கிறீர்களா?
கேரளா, தமிழகம், பஞ்சாப், மேற்கு வங்கம் தேச விரோத, பிரிவினை, ஊழல் கும்பல் அதிகம்? மாநில அதிகாரம் மூலம் சுய நலம் பெற்று விட்டனர் மற்ற மாநில வாக்காளர்கள் வளர்ச்சி, பாதுகாப்பின் நன்மையை உணர்ந்து விட்டனர் இதற்கு பிஜேபி முக்கியத்துவம் தருகிறது முத்தலாக், சட்ட விரோத பிரிவு நீக்கம், பண மதிப்பு, அரசியல் ஊழல் ஒழிப்பில் போராட்டம், குழப்பம் இல்லாமல் தீர்வு சிந்திக்க செய்யும் கிஷோரின் கணிப்பு சரியாக இருக்க வேண்டும்
மோடி வேண்டும் மீண்டும் வேண்டும் இது பெருவாரியான இந்தியா மக்களின் கோஷம் அவர்தான் ஜெயிச்சு ஆட்சி அமைப்பார் இந்தி கோஷ்டியில் பவார், கார்கே, சோனியா, ராகுல் போல எஸ்பிஐரே ஆனா ஐட்டம்தான் உள்ளன ippadiye போனால் தேர்தலிலும் பாஜகதான் மீண்டும் வெல்லும் மக்கள் மேம்பாட்டு அடைவார்கள் இப்போ போலெ
நாட்டின் தற்போதைய உண்மை நிலவரத்தை பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.
மேலும் செய்திகள்
பெரும் தவறு!
2 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
3 hour(s) ago
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
3 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
5 hour(s) ago