வாசகர்கள் கருத்துகள் ( 20 )
கோரிக்கைகளை நிறைவேற்றாவிடின் பிரதமர் பதவிக்கே ஆபத்து வந்துவிடும் என்று அபிஜித் தீப்கே மேடையில் சவால் விட்டதற்கு சில மணி நேரங்களில் பிரதான் பதவி பிடுங்கப்பட்டது. The classic David versus Goliath moment.
தமிழகத்திற்கு வர வேண்டிய பணத்தை தடுத்தவர்
ஒரே கூட்டம் கண்டிப்பாக பதவியில் இருக்க வைப்பார்கள் திரு பிரதானுக்கு பிரதமர் பதவி கொடுத்து பெருமைப்படுத்தலாம் .
அண்ணாமலைக்கும் கூட இவர்கள் உறுதுணையாக நின்றார்கள்... நல்ல காமடி.
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கரை ஒரு லஞ்ச் ப்ரேக்கில் தூக்கியடித்த பாவத்தின் கர்மா.
36 நாட் களுக்கப்புறம் பொது வாழ்வில் நேர்மை வந்திருக்கு.
No. The students and politicians should not decide the educational polices. It should be done by the highly educated people. This is a bad policy based on the political convenience. Even a film director had a opinion here. That is bad for the country.
ஏபிவிபி மாணவர்கள் எப்போதும் அறிவு, ஒழுக்கம், நேர்மைக்கு பாத்திரமான வீரர்களாவார்
அடுத்த குடியரசு தலைவர்
கல்வித்துறையில் உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டவர்களில் பலர் எ பி வி பி இன் சிபாரிசினால் வந்தவர்கள் என்று பலர் பேசிக்கொள்கிறார்கள். இவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் திறமையாகவும் பணிபுரியவில்லை என்றும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
எந்த மக்கள் ...?. கருத்து என்கிற பெயரில் உளறக்கூடாது
வீணா போன வேணு என்று உங்கள் தெருவில் பேசிக்கொள்கிறார்கள்
திரு தர்மேந்திரா பிரதான் அவர்கள் பெட்ரோலியம் துறை அமைச்சராக இருந்தபொழுது கொல்கத்தா விலிருந்து திப்ரூகர்க்ஹ் க்கு கச்சாஎண்ணெய் கொண்டுவர குழாய் அமைத்து திப்ரூகர்க்ஹ் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையினை புத்துயிர் பெறச்செய்து மிகப்பெரிய சாதனை படைத்தவர். அசாம் மாநிலத்திற்கும் நமது நாட்டிற்கும் இந்த பணி மிகவும் இன்றியமையாத ஒன்று. தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திறம்பட செயல் படுத்தினர். இவ்வளவு திறமையும் தொலை நோக்கு பார்வையும் உள்ள ஒருவருக்கு ஏன் இந்த சிக்கல்? சற்று நினைத்துப் பார்க்கவும். பழி ஓரிடம் பாவம் ஒரு பக்கம்.
என்னைப் போல் பொது மக்களில் பலரும் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதை விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்வதில் இருந்து இது தடுக்க உதவும். காங்கிரஸ் முன்னெடுத்த ஒரு அரசியல் நகர்வு என்பதால் இதற்கு பாஜகவும் தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாகவே செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது. நாடாளு மன்றத்தில் வரும் திங்கட்கிழமை காங்கிரஸ் எவ்வாறு செயல்படப் போகிறது என்பதைப் பார்க்க நாம் காத்திருப்போம்.
உண்மை . அரசு பணிந்திருக்கக்கூடாது . தவறான முன்னுதாரணம் . வெட்டிகள் சிலர் ஓன்று சேர்ந்து அரசை மிரட்டுவதுபோல உள்ளது . விரட்டிஅடித்திருக்கவேண்டும்