வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கேரளாவின் புதிய பப்பு இவர் தானோ?
உன்மையை அனைவருக்கும் புரிய வைத்ததற்கு நன்றி
குருமார்களுக்கு மரியாதை செலுத்துவதுபோல, உங்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்த மக்களுக்கும் நீங்கள் மரியாதை செய்யவேண்டும். அப்படி என்றால், அவர்கள் காலில் விழவேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு இருக்கும் பல பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசி தீர்வு காணுங்கள் என்று சொல்கிறேன். அவ்வளவுதான். ஸ்ரீ குருப்யோ நமஹ.
அனுகூல சத்துரு. மடியில் கட்டிய பூனை. சினிமாக்காரர்களைத் தவிர்ப்பது பாஜகவுக்கு நல்லது.
இவர் பா ஜ க டிக்கெட்டில் தானே வெற்றி பெற்றார்?
இந்திரா பாரதமாதாவின் தாயா? என்னடா இந்த பாரதத்துக்கு வந்த சோதனை?. ஏற்றி வைத்த ஏணியான காமராசர் ஐயாவையே அவமதித்த பெண்மணி.
நீங்கள் சொல்வது சரி, இந்திரா பாரதமாதாவின் தாயா? என்னடா இந்த பாரதத்துக்கு வந்த சோதனை?. இந்திரா ஜெயா கருணாநிதி போன்றவர்கள் நம்மை மாயத்தோற்றத்தில் வைத்துவிட்டார்கள்
அடேடே இவருக்கு நன்றாக அரசியல் செய்ய வந்துவிட்டது. பலே
பாத்துகிட்டே இருங்க இந்த ஆள் பிஜேபி க்கு மிக பெரிய தலைவலியாக மாற போகிறார் . தேவை ல்லாத விஷயங்களை பேசுவதை குறைத்தால் இவருடைய அரசியல் எதிர் காலத்திற்கும் பிஜேபி க்கும் நல்லது . இல்லையேல் தூக்கி ஏறியப்படுவார் ....பதவி ஏற்ற உடனே எனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று சொன்னார் பின் அதை மறுத்தார் . பத்திரிக்கை காரர்களிடம் சண்டை , எல்லாவற்றிலும் கருத்து கூறுவது பின் அது சர்ச்சை ஆகிறது என்பது இவருடைய வாடிக்கை ஆகிவிட்டது .
இவரெல்லாம் பிஜேபி ஆட்சியில் மத்திய அமைச்சர்???இந்திராவின் வண்டவாளம் தெரியாதவரா இவர்???
இதே போன்று இந்திராவை நாட்டைக் காத்த துர்கா எனப் புகழ்ந்தார் வாஜ்பாயி. அவசர நிலைக் காலத்தில் அதே இந்திராவால் மிசாவில் சிறையில் தள்ளப்பட்டார்.
உப்பை தின்றவர் தண்ணீர் குடிக்கணும்.