உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.30 கோடி வருமானம் ஈட்டிய படகு உரிமையாளர்! கும்பமேளா வெற்றிக்கதை சொன்ன யோகி ஆதித்யநாத்

ரூ.30 கோடி வருமானம் ஈட்டிய படகு உரிமையாளர்! கும்பமேளா வெற்றிக்கதை சொன்ன யோகி ஆதித்யநாத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயாக்ராஜ்; கும்பமேளாவின் மூலம் படகு உரிமையாளர் குடும்பம் ரூ.30 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.உ.பி.யில் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன.13ம் தேதி தொடங்கி பிப்.26ம் தேதி நிறைவு பெற்றது. எதிர்பார்ப்புக்கும் மேலாக 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மேளாவில் பங்கேற்று புனித நீராடினர். இந்நிலையில், சட்டசபையில் கும்பமேளா விழாவால் படகு ஓட்டுபவர்கள் பாதிக்கப்பட்டதாக சமாஜ்வாதி கடும் குற்றச்சாட்டை முன் வைத்தது. இதற்கு சட்டசபையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலளித்து கூறியதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ajkzvq7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கும்பமேளாவில் நிகழ்ந்த வெற்றிக்கதை ஒன்றை நான் கூறுகிறேன். பிரயாக்ராஜில் 130 படகுகளை வைத்து ஒரு குடும்பம் தொழில் செய்து வருகிறது. ஒவ்வொரு படகு மூலம் அவர்கள் ரூ.50,000 முதல் ரூ.52,000 வரை வருமானம் ஈட்டினர். கும்பமேளா நடந்த 45 நாட்களில் அவர்கள் ரூ.30 கோடி சம்பாதித்துள்ளனர். ஒவ்வொரு படகு மூலம் அவர்களுக்கு ரூ,30 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. மகா கும்பமேளா விழாவுக்காக ரூ.7500 கோடி முதலீடு செய்யப்பட்டு, ரூ,3 லட்ம் கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. முதலீடு என்பது கும்பமேளாவுக்கு என்று மட்டும் அல்லாமல் அதன் மூலம் பெறும் உபரி வருமானம், வளர்ச்சி ஆகியவற்றுக்காகவும் செலவிடப்பட்டது.இந்த விழா மூலமாக ஓட்டல் தொழிலில் ரூ.40,000 கோடி, போக்குவரத்துக்கு ரூ.1.5 லட்சம் கோடி, சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.300 கோடி வர்த்தகம் நடைபெற்று இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Ravi
மார் 09, 2025 13:27

என்ன edoo திராவிட திருடூ மாடல யோகி ஒரு முனிவர் அவர் உண்மைதான் கூறுவார் . U P will be a super power start in another 5 years


venugopal s
மார் 05, 2025 23:33

இவருடைய புளுகுகளுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது!


கொங்கு தமிழன் பிரஷாந்த்
மார் 05, 2025 18:06

யோகி !இவ்ளோதான் உமக்கு அறிவா?


தாமோதரன்,ஏனாதி
மார் 05, 2025 20:38

அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற பயபுள்ளைக்கு எம்புட்டு அறிவு? யோகியை பார்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு உமக்கு அறிவு இருக்கிறதா?


Sampath Kumar
மார் 05, 2025 17:24

வருமானம் ஈட்டத்தான் விழாவே இதில் என்ன பெருமை இருக்கு இந்தவில்லவள் பாதிக்க பட்ட சுற்று சூழல் நிலை பற்றி தெரியுமா உங்களுக்கு தெரியாது பக்தி தஎப்பவோ பகல் வேஷம் ஆகிவிட்ட நிலையில் வியாபாரம் மட்டுமே கண்ணு தெரிகிறது என்ன ஐயா உங்க டிசைன் அப்படி பூமி மாத இவர்கள் செய்வதை பொறுத்து அருள்வாய்


என்றும் இந்தியன்
மார் 05, 2025 17:02

குழந்தாய் யோகி??? 130 படகு வைத்திருப்பவன் படகோட்டியா??? படகு முதலாளியா???யார் ரூ 30 கோடி வருமானம் செய்தது???படகோட்டிகளுக்கு என்ன லாபம் இதில்????


dhamo tester
மார் 08, 2025 14:00

s://tamil.goodreturns.in/news/boatman-who-sold-jewellery-to-buy-a-boat-earns-rs-30-crore-at-maha-kumbh-mela-060475.html உங்க பதிவுக்கு பதில்


R. ஜெகதீசன்
மார் 05, 2025 14:46

யோகி பேச்சால் படகுக்காரருக்கு வருமான வரி துறை நடவடிக்கை வருமோ?


தமிழன்
மார் 05, 2025 15:24

ஜி எஸ் டி வரணும்


VSMani
மார் 05, 2025 13:52

படகு உரிமையாளர் குடும்பம் ரூ.30 கோடி வருமானம் ஈட்டியதால் படகு ஓட்டுபவர்களுக்கு என்ன லாபம்?. படகு உரிமையாளர் கிடைத்த லாபத்தில் படகு ஓட்டுபவர்களுக்கு என்ன பங்கா கொடுக்கப்போகிறார்? கும்பமேளா விழாவால் படகு ஓட்டுபவர்கள் பாதிக்கப்பட்டதாக சமாஜ்வாதி கூறிய குற்றச்சாட்டுக்கு படகு உரிமையாளர் குடும்பம் ரூ.30 கோடி வருமானம் ஈட்டியது என்பது பதிலாகுமா?


Dharmavaan
மார் 05, 2025 16:57

பொது சொத்தை கொள்ளையடிக்கும்திருட்டு திமுக யாருக்கு என்ன பங்கு கொடுத்தது


Mario
மார் 05, 2025 13:49

பான்மசாலா போட்டு சட்டசபையில் துப்பிய உ.பி எம்எல்ஏ சுத்தம் செய்த சபாநாயகர் வேதனையுடன் சொன்ன வார்த்தை


Boomi 1991
மார் 05, 2025 12:51

நானும் கும்பமேளா சென்று இருந்தேன் ஒருவருக்கும் ஓட்டலில் அறை எடுத்து தங்க வேண்டிய அவசியம் இருந்து இருக்காது சாப்பிட மனமும் இல்லை மக்கள் கூட்டத்தை பார்த்த போதே எப்படி யாவது மூழ்கி விட்டு கிளம்ப தான் தோன்றியது இவ்வளவு வருமானம் வர வாய்ப்பு இல்லை


A P
மார் 05, 2025 12:33

குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் வந்தால், வரி உண்டு என்பது சிறுவர்கள் கூட சொல்லுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை