வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மேற்குறிப்பிட்ட ஐந்து விமான நிலையங்களைத்தவிர மற்ற விமான நிலையங்களும், குறிப்பாக பெங்களூரு, கொல்கத்தா போன்ற விமான நிலையங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நாடுமுழுவதும் காவல்துறையினர் அந்த அமைதி மார்கத்தினர் குடியிருக்கும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். இனி மனிதாபிமானம், சகோதரத்துவம் போன்றவை அந்த அமைதி மார்கத்தினரிடம் சரிப்பட்டுவராது. நான் அவர்களுக்கு எதிரியல்ல. ஆனால் அவர்களில் இருக்கும் ஒருசில தேசதுரோகிகளால் அவர்களின் ஒட்டுமொத்த சமூகத்துக்கே அவப்பெயர்.
அந்த அமைதி மார்கத்தினர் இந்தியாவில் குடியிருக்கும் அனைத்து இடங்களையும் சோதனை செய்து, அங்கு பதுங்கியுள்ள கோழைகளை சுட்டுத்தள்ளவேண்டும். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்திய துரோகிகள் இருப்பிடங்களை சீக்கிரம் கண்டறிந்து அவர்களையும் சுட்டுத்தள்ளவேண்டும். இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு நாம் இப்படி அவர்களால் பயந்து பயந்து சாகவேண்டும்?
1111 க்காக காத்திருந்து இருக்கிறார்கள். தெய்வாதீனமாக வெடி மருந்து முன்னரே வெடித்து காட்டிக்கொடுத்து விட்டது. ஆணி வேர் வரை சென்று இதுகளை அழிக்க வேண்டும்.