வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அவர்கள்தான் சிறுவனை கருணையின்று கொன்று எரித்தார்கள் என்று தெரிந்தபின்பும், அவர்களை ஏன் காலில் சுட்டு பிடிக்கவேண்டும்? மக்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கு சிறையில் சோறுபோட்டு வளர்க்கவா? அங்கேயே நெஞ்சில் சுட்டுக்கொன்றிருக்கவேண்டும் அல்லவா? இப்பொழுது என்ன ஆகும்? அந்த கொடூரன்களுக்கு வாதாட ஒரு சில பணவெறி பிடித்த வக்கீல்கள் ஆஜராவாவர்கள். சட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டைகளையும் அலசி வாதாடி அவர்களை காப்பாற்றிவிட்டு, அவர்களிடம் பணத்தை பெற்றுச்செல்வார்கள்... வேறொரு குற்றவாளியை இதே போல காப்பாற்ற. வயிற்றெரிச்சல் நமது நீதித்துறை.
காலில் சுட்டு பிடித்ததில் தவறில்லை ஆனால் அவர்களை காவலில் வைத்து சித்திரவதை செய்யவேண்டும். பல்லில்லாத நீதித்துறை அனுமதிக்குமா ?
தெய்வம் நின்று கொல்லும்
காவல் துறை அதிகாரிகளுக்கு சுட்டு பிடிக்காதீர்ககள் சுட்டு கொள்ளுங்கள் please
உடன் விசாரணை செய்து அவர்கள் தான் செய்தது என்று நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதி தீவிர தண்டனை கொடுக்கவேண்டியது அத்தியாவசியம். இதில் மெத்தனமோ காலதாமதமோ இருந்தால், அதனால் குற்றங்கள் அதிகமாகுமே தவிர குறையாது.
அந்தோ பரிதாபம். குற்றவாளிகளை சுட்டுப்பிடித்து என்ன பிரியோஜனம். போன சிறுவன் உயிர் மீண்டுவருமா..? வீட்டுக்கு வைக்கும் வேலையாட்களை டிடக்டிவ் ஏஜென்சிஸ் மூலம் வைப்பது நல்லது.
அப்போ குற்றவாளியை பிடிக்காமல், மீண்டும் உங்க வீட்டில் யாரையும் கடத்த சொல்லுவோமா?
பணம் கொடுத்து கொலை செய்தவன் எவன் என்று கண்டுபிடிக்க யாரும் விரும்புவதில்லை.