வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கட்டுரையில் நதிநீர் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, நதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாய்கிறதா, பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்கு வருகிறதா என்பதைப் பற்றிய விவரங்கள் இல்லை என்பது வருந்தத்தக்கது.
காங்கிரஸ் ஆண்டபோது நேரு அவர்களால் போடப்பட்ட நய வஞ்சக ஒப்பந்தம்.எதிர் அணியினர் கேள்வி கேட்காத வண்ணம் சரி கட்டி இந்தியர்களுக்கு துரோகம் இழைக்க எப்படி மனம் வந்தது என தெரியவில்லை.
நேரு காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம்.இந்திய விவசாயிகளுக்கு செய்த துரோகம்.ஆனால் அப்போது எதிர் கட்சியாக இருந்தவர்களில் கம்யூனிஸ்ட்டுகள் ஒருவர்.ஆனால் யாரும் ஆட்சேபிக்க வில்லை.மிக சாமர்த்தியமாக இந்திய விவசாயிகளுக்கு வைத்த ஆப்பு.
நல்ல செய்தி, 140, கோடி மக்கள் தொகைகொண்ட, நம் நாட்டுக்கு, வெறும் 20%, தண்ணீர் என்பது, மிகவும் குறைவு, 50-50, என்பதே, சரியானா தீர்வு, நமது பாரதத்தின், கோரிக்கை, இப்படி இருந்தால், நன்று, பாகிஷ்தானை, கேள்வி கேக்கும், பாரதம், அதே வழிமுறையை, பயன்படுத்தி, காவேரி பங்கீட்டிலும், சரியான முறையில், நடந்துகொண்டு, இரு மாநில மக்களின், நலனில் அக்கறை காட்டவேண்டும், ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, வீட்டுக்கு,தநா- கநா இரண்டாங்கம், செய்யகூடாது??
மற்ற பொருட்களின் பிரிவினை எப்படி நடந்ததோ அதே அளவு தண்ணீர் பிரிக்க பட்டிருக்க வேண்டும் அப்போதைய காங்கிரஸ் அரசின் நயவஞ்சகமான முஸ்லிம் சார்பு நிலையை அப்போதைய எதிர் கட்சிகள் தடுக்கவில்லையா.
நதிகளை இந்தியா பக்கம் திருப்பிவிட படும்.
ஒப்பந்தம் போட்டது 1960ல ... அப்ப மோடிதான பிரதமரா இருந்தார் உப்பிஸ் ?? கான்+கிராஸ் காரன்கிட்ட கேட்டாலும் அப்போ மோடிதான் பேரதமரு அவரு செஞ்ச தப்பும்பான்
நீர்வழி சரக்கு போக்குவரத்து உருவாக்க வேண்டும். நிறைய நாடுகளில் உள்ளது.
ஒப்பந்தம் 1960 என்றால் காங்கிரஸ் கைகாரியம் தான். சிந்து நதி நீரை 1 பங்கு இந்தியா 4 பங்கு பாகிஸ்தான் பிரிவினை கோஷ்டிக்கு சமசீர் ஒப்பந்தம் போட நேரு /ராகுலால் ,மட்டும் முடியும்.? முதலில் நதி நீர் இணைப்பு , சேமிப்புக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் . மாநில , மத்திய பட்ஜெட்டில் 10 சதம் நிதி ஒதுக்கி செயல் திட்டம் வகுக்க வேண்டும். வங்க தேஷ் பக்கமும் உள்ள நதி இந்திய கடலோரம் குமரி வரை திருப்ப வேண்டும். பிஜேபி யின் தேச நல நடவடிக்கை.
Right decision. Water should be utilized by our country.