வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அப்பவே தெரியும்னா அப்போவே சொல்றதுக்கென்ன?
ஆட்சியைப் பிடிப்பதற்காக எதையும் செய்யக்கூடியது காங்கிரஸ் ..... இந்தியாவின் நலனை விரும்பாத ஜார்ஜ் சோரஸ் உடன் கைகோர்த்த காங்கிரஸ் வேறு எதைத்தான் செய்யாது ????
நீங்கள் யார் என்று மக்கள் அறிவார்
குறிபிட்ட மாநில சாதிக் குழு தங்களைத் தவிர வேறு யாரும் மல்யுத்தம் செய்யக் கூடாது என திட்டம் போட்டு போராட்டம் செய்தது . பிரிஜ் பூஷண் இதற்கு ஒப்புக் கொள்ளாமல் நேர்மையாக நடந்து கொண்டது விநேஷ் போன்ற அநியாயத்தை பிழைப்பாக கொண்ட கூட்டம் ராகுல் உதவியுடன் விளையாட்டிற்கு பங்கம் விளைவிக்கிறது.வரிப்பணத்தில் விளையாடும் இவர்களை தயங்காமல் குண்டாஸ் சில உள்ளே போட வேண்டும்.
யாரேனும் அரசு கொடுத்த பதக்கங்களை எல்லாம் வீசி போராட்டம் நடத்துவார்களா , அரசியல் காரணங்களுக்காக ?? இடத்தை போறத்துக்கு அப்புறம் இந்த முடிவுக்கு வந்தார்கள் ?? ஒட்டுமொத்த மல்யுத்த வீர வீராங்கனைகள் ல்லாம் ஒன்று எர்ந்தல்லவா போராட்டம் நடத்தினார்கள் ?? மனசாட்சி இருக்கா ??
மகா விஷ்ணு சொன்ன மாதிரி பாவம் துரத்தும் ... கர்மா ஒரு பிட்ச் ...சும்மா விடவே விடாது .....
போக்ஸோ சட்டத்தில் இருந்து தப்பியது எப்படி என்று பகிரங்கமா சொல்லு... அப்போவே சொல்லவேண்டியது தானே ?? எதுக்கு முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றம் வரை ஓடினாய் ?? கைதில் இருந்து தப்ப ஓடி ஒளிந்தாய் ??
தரமான கல்வியை கொடுத்த கெஜ்ரிவால் தேசதுரோகி, இவரெல்லாம் புனிதனா, புகழ் பெற்றவர்கள் கொடுத்த புகாருக்கே நடவடிக்கை இல்லை, ஏழைங்க புகார் கொடுத்து நீதி கிடைக்கபோகிறதா?
நாட்டை காட்டிக் கொடுக்க எதிரிகளோடு கைகோர்க்கும் கட்சிக்கு இது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது.
என்னவோ இவர்கள் படித்து தேர்வு எழுதி வெற்றிபெற்று பதவிக்கு வந்ததுபோல் நினைத்துக்கொண்டு மக்களை மறந்து செயல்படுவது சற்று வருத்தம் அளிக்கிறது , இவர்களது செயல்பாடுகள் அனைத்திலும் நாட்டு மக்களின் வரிப்பணம் பல லட்சம் கோடி இவர்களுக்கு செலவு, சம்பளம் என ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டும் செல்லும் நிலையில், மக்களை தேர்தல் நேரத்தில் மட்டுமே நினைத்து செயல்படுவது நல்லதா என்று அவர்கள் சிந்திக்கவேண்டும், எந்த கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் இவர்களுக்காக தீ குளித்து இறந்த பிறகு மீண்டும் இறந்தவர்கள் எதற்க்காக தீ குளித்தார்களோ அதற்க்கு நேர் எதிராக செயல்படுவதால் இவர்களுக்கு மட்டுமே பயன், தொண்டர்கள் ஏமாற்றப்படுகிரார்கள், நாட்டு மக்களுக்கும் அதே நிலைதான் ஆகவே தயவு செய்து , மக்களையும், நாட்டையும் நினைத்து செயல்பட்டால் ஜனநாயகம் விளங்கும், வந்தே மாதரம்