வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அவரு சொந்த கார்ல போகாம கல்வி நிறுவன கார்ல போக போறாரா? இதே டீமுக னா விபத்தே நடக்கல அவனுங்க தலையை கொண்டு வந்து முட்டி கிட்டனுங்க னு சொல்லிருப்பானுங்க
புகார் கொடுத்து ஒரு வருடம் ஆகியும் இவனை கைது செய்ய வக்கில்லை, இதுல அதிஷியை கைது செய்ய வேண்டுமாம் போங்கடா பிராடு பிஜேபிங்களா
இந்த பிரிட்ஜ் பூஷன் மற்றும் அவன் குடுபத்தினராலும் பாஜக்கு என்றுமே கெட்ட பெயர் தான்.
நம் நாட்டில் அரசியல்வாதிகள், அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் தவறு செய்தால், குற்றம் புரிந்தால் தண்டிக்கப்படமாட்டார்கள். சட்டம் அவர்களுக்கு சாதகமாக வளைந்துகொடுக்கும். வெட்கம். வேதனை.
பிரிஜ்ஜிபூஷண் மகன் காரில் இருந்தாலும் இல்லை என்றுதான் முடிப்பார்கள். யோகி மோடி ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம். விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
கோபாலபுரா குடும்பம் செய்த் செய்யும் ஒன்றும் உங்கள் கண்களுக்கு தெரியாது.