வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சித்திரவதை செய்து கொல்லப்பட வாய்ப்பு ......
It is tough time for him
இது மாதிரி ஒன்றிரண்டு பேர்களால் நாம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்படுகிறோம் . தெரியாம தான் கேட்கிறேன், எல்லை தாண்டிய உடனே இந்திய வீரர் கைது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லா லெவலும் தாண்டி வந்தால் கூட தெரிவதில்லை. நாட்டு மக்கள் சில செயல்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். வெறும் எமோஷனல் பிளாக்மெயில் கூடாது.
ரொம்ப சமத்து என்கிறார். தெரிந்து என்ன செய்ய? தெரிந்தவன் அர்பன் நக்சல் முத்திரை குத்தப் பட்டு சீரழிக்கப் படுவான். வீட்ல புலி வெளியில எலி.
எல்லையில் வேலி போட காசில்லாமல் நேரு மாமா 555 ஊதித்தள்ளி விட்டாராம்.
கல்யாணத்துல சீப்ப ஒளிச்சு வச்சுட்டா கல்யாணம் நின்னு போகுமா என்ன? அது மாதிரி ஒரு பிஎஸ்எப் வீரரை புடிச்சு வச்சுக்கிட்டா இந்தியா பயந்து போயி பின்வாங்கிடும்னு நினைக்குதோ அந்த தொடை நடுங்கி கோழைக் கூட்டம்?? பாகிஸ்தானோட கதறல் சத்தம் இங்கே வரை கேக்குது. ஓபனிங் முன்னாடியே கிளைமாக்ஸ் தெரிஞ்சுடுச்சி. ஜெய்ஹிந்த்.
இன்னொரு சினிமா உருவாகி சாதி சர்ச்சையை கிளப்புமா?
தப்பான நேரத்துலே போய் மாட்டிக்கிட்டாரே பாவம்