வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ரொம்ப சந்தோஷாம் எசமான்களே இப்போவாவது நான் மூன்றாண்டுகளுக்கு முன் சராண்டெர் செய்த தரை வழி தொலை பேசி டெபாசிட் பணத்தை திருப்பி கொடுத்தால் வயசானகாலத்தில் மாத்திரை மருந்து வாங்க உதவியாக இருக்கும் அடையாறு அலுவலகத்தில் கேட்டால் சரியான பதில் இல்லை ஒரு தொலைபேசி என் தருகின்றனர் அதற்கு போன் செய்தால் எடுக்கமாட்டேன் க்கிறார்கள் வாழ்க பி.எஸ் என் எல்
மோடி பிஸ்னல் நிறுவனத்தை விற்று விட்டார் என்று சொன்ன எங்கே சென்றார்கள்?
பிஸ்னல் இல் எப்போ கட்டுக் குடும்பம் புகுந்ததோ அன்றே அதற்கு விநேச காலம் ஆரம்பமாகி விட்டது. திருட்டுத்தனமாக கேபிள் கொண்டு தனி எக்ஸ்சேன்ஜ் ஆரம்பித்தது முதல் பல மெகா ஊழல் மூலம் அதை குற்றுயிரும் குலயியிருமா செஞ்சுடாங்க. அதை நிமிர்த்துவதற்கு மோடியரசு பிரம்ம ப்ரயத்தனம் செய்தாலும் முடிவு விரைவிலேயே வந்துடும் போலிருக்கு. லாபம் காட்டும்போதே தனியாருக்கு விற்றுவிடுவது புத்திசாலித்தனம்
அனைத்து அரசு துறைகளிலும் தனியார் பங்களிப்பு ஏற்படுத்த வேண்டும் அப்பொழுது தான் நாடு விளங்கும்
இதைத்தான் திரும்ப திரும்ப சொல்கிறோம். நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை / அரசு துறைகளை தனியார் மயமாக்குங்கள். தேவையற்றவற்றை இழுத்து மூடுங்கள். இதனால் மிச்சமாகும் பல்லாயிரம் கோடிகளை, அடுத்த தலைமுறைக்கான தொழில் முதலீடு, கல்வி, வேளாண்மை, நீர் மேலாண்மை, சுகாதாரம், போக்குவரத்து, உள்நாட்டு கட்டமைப்பிற்கு பயன்படுத்துங்கள் என்று. அப்போது தான் இந்தியா ஒளிரும்.
200%fact
Yeah lets sell everything to them. What a idiotic comment
நீங்களே வாங்கிக்கிடுங்க. தொல்லை விட்டுச்சு
தனியார் மொபைல் நிறுவனங்கள் கட்டணங்களை கூட்டியபிறகு பி எஸ் என் எல் இடம் வந்த பலர் இணைய வேகத்தில் தரமில்லாததால் மீண்டும் தனியார் நிறுவனங்களின் சேவைக்கே திரும்பிவிட்டார்கள் .... இந்த காலாண்டு லாபமாகிய 262 கோடியை தனியார் அதிக பட்சம் ஒரே மாதத்தில் சம்பாதிக்கக் கூடியவர்கள் ....
மீண்டும் இது நஷ்டத்தை தான் அடையும். இந்த நிறுவனத்தை அடானிக்கு விற்றுவிடுவது நல்லது.
ஏனுங்கோ எலன் மஸ்கிடம் கேட்பது தானே?