வாசகர்கள் கருத்துகள் ( 17 )
தமிழ்நாடு போலீஸ் போல தெரிகிறது - கைது செய்யலாமா ? குற்றம் குறையுமா ?
ஆணவம் வந்தால் நிச்சயமாக அழிவு தான்
நிச்சயம் உண்டு.
நம்ம சம்ஹிதைகள், போலுஸ், நீதி மன்றங்கள் மேலே மக்களுக்கு அவ்ளோ நம்பிக்கை.
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி
காவல்துறை, நீதித்துறை மூடி விட்டு ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் கட்டி விடுங்கள், யாருக்கும் பயம் இல்லை. இந்திய சட்டம் அப்படி.
ஏண்டா இந்தியாவை இழுக்கிறாய்? உன்னோட திருட்டு திரவிடிய மாடலை பாரும்.. நாறி கிடக்கிறது...
இனி ஏவனாவது சாதியை ஒழிப்போம் சகதியை அழிப்போம் என்று உளறினாள் நீ காலி
சூப்பர் நாடு எங்கு போகிறது என தெரியவில்லை
அழிவை நோக்கி
இது எல்லா இடத்திலும் பரவும் காலம் வெகு தூரத்தில் இல்லை . வழக்கு விசாரணை செலவுகல் எல்லாம் மிச்சமாகும் . ஆண் , பெண் கள்ள உறவுகளும் குறைந்துவிடும் .
வடக்கன்களுக்கு கொஞ்சம் புத்தி மட்டு ..அதிகப்படியான தண்டனைகளை அளிப்பதில் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
சரியான பதிவு. மனித கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது, அதற்கு நடவடிக்கையை தாமதப்படுத்துவது இதெல்லாம் புத்தியுள்ளவர்கள் செய்யும் வேலை, சரிதானா உடன்பிறப்பே?