வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கோவையில் உள்ள மருத்துவ மனைகளில் இந்த காப்பீட்டு திட்டம் ஏற்றப் படுவதில்லை. இதற்கு காரணம் தமிழக மாநில அரசின் அழுத்தம் காரணம் என்று கூறுகிறார்கள். மாநில அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டமே மத்திய அரசின் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதி பெற்று மாநில அரசின் திட்டமாக முதலமைச்சர் காப்பீட்டு திட்டமாக செயல்படுத்த படுகிறது. ஆகவே இதற்கும் அது போல ஸ்டிக்கர் ஒட்டி முடியாததால் இத்திட்டம் செயல் படுவதில் தடை உள்ளதாக தெரிகிறது. மத்திய அரசுக்கு பெயர் புகழ் கிடைக்க கூடாது என்பதில் மாநில அரசு மிகக் கவனமாக அரசாட்சி செய்கிறது. தமிழக மக்கள் பாவம் செய்தவர்கள்.
நிச்சயமாக சித்த ஆயுர்வேத சிகிச்சை முறைகள் இந்தியாவில் சேர்க்கப்படாமல் வேறெங்கு சேர்க்கமுடியும்? உடலுக்கும் உயிருக்கும் அவ்வளவு ஆபத்தான அல்லோபதி மருத்துவதையே நாம் ஒப்புக்கொள்ளும்போது, இயற்கையோடு இணைந்த நம் நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகளை பேணிப்பாதுகாப்பதில் என்ன தயக்கம்? சீனாக்காரன் அவன் பாரம்பரிய மருத்துவத்தை விடுவதில்லை. ஜப்பான் கூட அப்படிதான். நாம் மட்டும் ஏன் இன்றுவரை வெள்ளையனுக்கு அடிவருடிக்கொண்டிருக்கிறோம்? இந்தியா அவ்வளவு கேவலமான நாடா?
லேகியமெல்லாம் எப்போதும் வேலை செய்யாது. சைட் டிஷ் சா சாப்புடலாம்.
இந்த அட்டை வேஸ்ட்டு எங்கயும் ஏற்கபடுவதில்லை வெத்து விளம்பரம்
எங்கு ஏற்கவில்லை?