வாசகர்கள் கருத்துகள் ( 4 )
குற்றத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை . ஜாமீனுக்கு இவ்வளவு தேவையில்லை
இதுவே கெஜ்ரிக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். ஏனென்றால், அவன் உள்ளே இருக்கும்போது, இவனை துணை முதலமைச்சராக ஆக்கிவிட்டால், அப்புறம் ஆட்சி மற்றும் கட்சியில் அவனுடைய கட்டுப்பாடு கேள்விக்குறி ஆவதோடு, இவனும் அவனை பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் ED சிபிஐ யோடு சேர்ந்துகொண்டு உள்ளேயே வைத்திருப்பதற்குண்டான வேலைகளை பார்த்துவிட்டால், சிக்கலாகிவிடுமல்லவா?
சிறையில் இருந்தாரே ?
என்னமோ பாகிஸ்தான்,சீனா எல்லையில் அவர்களுடன் போர் புரிந்து வெற்றியுடன் திரும்பி வருகிறார் போல ரோஜா இதழ்களை தூவி வரவேற்றிருக்கிரார்கள்.
மேலும் செய்திகள்
பெரும் தவறு!
4 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
4 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
5 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
7 hour(s) ago