வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஆட்டோ டிரைவர் கூட கனரகவாகனத்தை ஓட்டலாம். மூன்று சக்கர வண்டியையே ஆட்டோ டிரைவர் ஓட்டும் போது நாலு சக்கரம் ஆறு டயர் லாரியை ஓட்டத்தெரியாதா என்றும் கோர்ட் கேட்கலாம்.
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பு.. கீழ் கோர்ட், மேல் கோர்ட், High court, suprem court எல்லாவற்றையும் கடந்த பின் super judgment.
இப்படி அறியாத விஷயங்களிலும் தலையிடும் கோர்ட் கண்டிக்கப்பட வேண்டும் கொலீஜியும் முறை நீக்குவது ஒன்றே வழி
7.5 டன் எடை வரையிலான வண்டியை ஓட்ட ஆசை இருக்கலாம்..ஓட்டத்தெரிய வேண்டாமா? இந்திய சாலைகளைப் பற்றிய தெளிவு கோர்ட்டுக்கு இருக்கிறதா? ஓட்ட ஒரு பழக்கம் தகுதி வேண்டாமா? விபத்துக்கள் அதிகம் ஆகும்.. அப்போது கோர்ட் என்ன செய்யும்? கார் ஓட்டும் உரிமம் கூட சொந்த பயன்பாட்டுக்கானதை டூரீஸ்ட் கார்களுக்கு மஞ்சள் போர்டு பயன்படுத்த இயலாது.. அப்புறம் எப்படி இலகு ரக வணிக வாகனங்களை இயக்க செல்லுபடியாகும்?
தீர்ப்பு சரியே. காப்பீடு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். குறுகிய நாளில் தலைமை நீதிபதி ஓய்வு பெற இருப்பதால் வேறு அமர்வு தீர்ப்பு கூறி இருக்கலாம். எடப்பாடி 10.5 நிமிட பதவி காலத்தில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல் ஏற்புடையது அல்ல.
நல்ல தீர்ப்பு. அசைவம் உண்பவர்கள் ஆடோ, மாடோ, கோழியோ சாப்பிட்டால் ஒன்றுதான், எல்லாம் இறைச்சிதான். அதேபோல் தான் இதுவும். 2 சக்கர லைசென்ஸ் உள்ளவர்கள் 100 சி சி 100 கி. ஓட்டினாலும் 500 சி சி 200 கி புல்லட் ஓட்டினாலும் ஒன்று தான்.
7500 கிலோ வரை என்பதை தீர்மானிக்க கோர்ட் டெக்கனிகல் எக்ஸ்பெர்ட்டா கேவலம் கேட்பாரில்லை, 7500 கிலோ என்பதே கனரகம் என்று தீர்மானிக்கப்பட்டதே.
எல்லா கொள்கை முடிவிலும் கோர்ட் மூக்கை நுழைக்குமானால் அரசு எதற்கு
அப்பப்போ தப்பான கொள்கைகளில் மட்டும் தலையிடுகிறது. இதில் தவறில்லை.
டெக்னிகல் விஷயத்தில் தப்பு என்று தீர்மானிக்க கோர்ட் டெக்னிகல் மேதையா எதிலும் மூக்கை நுழைப்பது அரசு சட்டங்களை அவமதிப்பது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் வரம்பு மீறிய செயல்