வாசகர்கள் கருத்துகள் ( 38 )
VERY VERY FINE DICITION
பேட்டிங் மட்டும் ஆடிவிட்டு பௌலிங் போட முடியாது என்று சொல்லி vida வேண்டும் .
ManiMurugan Murugan கார்கில் போரின் போது க் கூட உத்தி வைப்பு நடந்தது கறுப்பு கொடி காட்டிய நிகழ்வு நடந்தது கண்டிப்பாக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் போட்டி முன்பே திட்டமிட்டது என்பதால் சில சட்ட த் திட்டங்கள் இருக்கலாம் ஆசிய ப் போட்டி கள் பாகிஸ்தானில் நடப்பதை தவிர்க்க வேண்டும் மக்கள் எதிர்ப்பு தெ ரி வி ப் பதில் தவறில்லை பிசிசிஐ மக்கள் உணர்வை புரிந்து ஆவன செய்யவேண்டும்
BCCI க்கு பணம் மட்டுமே குறிக்கோள்
ஊமையாய் குத்தும் உண்மை குத்தும் ஒப்பிடமுடியுமா ?
இந்தியா எப்பொழுதும் எதிர்ப்பது பாகிஸ்தான் வளர்த்தெடுத்த தீவிரவாதிகளை மட்டும் தானே பாகிஸ்தானின் பொது மக்களையோ நாட்டையோ இல்லையே இந்தச் செய்தியை உலகத்திற்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தவே இந்த முன்னெடுப்பா இருக்கும்
இந்து சமய அறநிலைய துறைப்போல் உள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்...... பணம் மட்டுமே குறிக்கோள்
பாகிஸ்தானுடன் விளையாட கூடாது. விளையாட்டில் பாலிடிக்ஸ் கூடாது என்ற லாஜிக் சும்மா.விரோதி விரோதிதான் எதிலும்.
எதைக் கேட்டாலும், எல்லையிலே போர் வீரர்கள் கஷ்டப்படும் போது, என்று ஆரம்பிக்கும் ஜீ இதற்கு என்ன சொல்லுவார்.
பயங்கரவாதமும் தீவிரவாதமும் கொண்ட பாகிஸ்தானுடன் நாம் ஒருபோதும் கிரிக்கெட் விளையாட கூடாது நம்முடைய தேசத்தை பாதுகாக்க எல்லையில் நம்முடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் நம் தேசத்தை பாதுகாத்து வருகிறார்கள் அவர்கள் அங்கே உணவு இல்லாமல் தூக்கத்தையும் துறந்து நமது தேசத்தையும் நமது மக்களுக்கு பாதுகாப்பை கொடுத்து வருகிறார்கள் அதற்கு துரோகம் செய்யக்கூடாது இந்த பிசிசிஐயின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது பாகிஸ்தானின் பஹல்காம் தாக்குதல் இன்றும் நம் கண் முன்னே நிற்கின்றது கண்ணீர் இன்னும் வடிந்து கொண்டே இருக்கின்றது அதை நாம் இன்னும் மறந்து விடக்கூடாது இந்த பிசிசிஐ யின் போக்கை பிசிசிஐ கைவிட வேண்டும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மிகக் கேவலமான கேள்விகளை கேட்டார்கள் நமது பாதுகாப்பு துறையின் மீது அவர்களுக்கு ஏன் நம்பிக்கை இல்லை பாகிஸ்தான் மீது மிகச்சிறந்த பதிலடி தாக்குதல் தந்தது நம்முடைய பாதுகாப்புத் துறை தான் மிகத் துல்லியமாக தாக்கியது ஒரு சிறு சேதம் கூட இல்லாமல் பொதுமக்களை பாதிக்காமல் தாக்கியது நமது விமானப்படை இன்னும் சொல்லப்போனால் உலகத்திலேயே முதல் முறையாக அணு ஆயுதம் தயாரிக்கும் இடத்தை குறி வைத்து தாக்கிய பெருமை உலகிலேயே நமது விமானப்படையை சாரும் இப்போது இல்லை எப்போதுமே நாம் பாகிஸ்தான் கூட கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டும் அவர்கள் கூட விளையாட கூடாது அவர்கள் எப்போது இந்த தீவிரவாத செயல்களை விடுகிறார்களோ அதன் பிறகும் கிரிக்கெட் அவர்களுடன் விளையாட வேண்டுமா என யோசனை செய்து பிறகு தான் விளையாட வேண்டும் நமக்கு அப்படி ஒரு விளையாட்டு பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை