வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நீங்க சொல்வதை பார்த்தால் உள்துறை அமைச்சர் தன் ப்ணியை கவனிப்பது இல்லை என தெரிகிறது....
குப்புற விழுந்துவிட்டு நாங்கள் சந்தனத்தில்தான் விழுந்தோம் என்று மார் தட்டுவது போல் இருக்கிறது... மிகவும் சிறப்பு. இதே போல பணத்துக்கு அரசு பதவியை விற்ற தீம்காவுக்கும் மண்டகப்படி கிடைக்கவேண்டும். மாநில நீதித்துறை தீமகாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அது நடக்க சிறிது காலம் பிடிக்கும்...
மம்தா Double game ஆடுகிறார்.
நம்ம முருகன்திருப்பதி அமைச்சர் கதை மாதிரில இருக்கு
மேற்கு வங்கத்தில் மட்டும் அல்ல உலகத்த்தில் எல்லா இடங்களிலும் உள்ள அலுவலகங்களிலும் மற்றும் நிறுவனங்களிலும் சிண்டிகேட் ஒன்றை அமைத்துக் கொண்டு தனக்கு வேண்டியவர்களையும் தனது சொந்தக்காரர்களையும் மட்டுமே மிக சிறிய வேலையில் இருந்து மிகப்பெரிய பதவி வரை வைப்பதே ஒருசாரரின் தொழில். தகுதி மற்றும் திறமை இருந்தாலும் வேலை, சிபாரிசின் அடிப்படையில் தான் என்று பலர் கூறுகிறார்கள். இவர்கள் வேலையில் வைத்தவர்களிடம் மாதா மாதம் ஒரு கணிசமான தொகையினை இந்த சிண்டிகேட் கறந்துவிடும் என சிலர் புலம்புவார்கள். இந்த நிகழ்ச்சிக்குப்பின் இவர்கள் திருந்தி இந்த சிண்டிகேட்டை ஓரம்கட்டி தகுதியின் அடிப்படையில் வேலைக்குத் தேர்ந்த்தெடுத்தால் நன்று.
1 கோடி பங்களாதேஷிகளும், + ரொஹிங்கியாக்களும் - மற்றும் SECULAR பித்து பிடித்த ஹிந்துக்களும் மேற்கு வங்கத்தில் உள்ளனர். அதுவரை மம்தாவை வீழ்த்த முடியாது. மேற்குவங்கத்தில் 10 வருடம் ஜனாதிபதி ஆட்சி பிறப்பித்து - சட்டவிரோத பங்களாதேஷிகளை விரட்டியபின் தான் தேர்தல் நடத்தணும்
செந்தில்பாலாஜி செய்ததும் இதே மாதிரியான திருட்டுத்தனமே,
If she doesn't implement the court order it will be anarchy
மேற்கு வங்க மமதையும் திராவிடியா பசங்களும் இந்தியாவை துண்டு போட நினைக்கிறார்கள்
லஞ்சம் கொடுத்த 25000 பேரையும் அமலாக்கத்துறை பிடிச்சு லஞ்சம் பெற்ற எல்லா அரசியல்வாதிகளையும் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு நடத்தி... நடக்கிற காரியமா? அணில் வழக்குல 2000 சாட்சிகளை விசாரிக்கப் போறதா தமிழ்நாடு போலீஸ் சொல்லுவதயே நாங்க நம்பல. போங்கப்பா போங்க